வீட்டை எழுதி தராததால் பெற்ற தாய் என்று கூட பார்க்காமல் மகனும், மருமகளும் அவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆலம்பாக்கம் கிராமத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விசாலாட்சி என்ற மகளும், தர்மராஜ், ரகுநாத் என்ற மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சரஸ்வதி தனது சொத்தில் தலா இரண்டு மகன்களுக்கும் ஒரு வீட்டை எழுதிக் கொடுத்துவிட்டு மற்றொரு வீட்டில் வாழ்ந்து […]
