பெற்றோரை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீயோன் புரம் பகுதியில் கொத்தனாரான ஜெயசிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சதீஷ், ஜெபின் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் சதீஷ் திருமணமாகி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயசிங் தனது தம்பியான ஞானசீலன் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு […]
