Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேற லெவல்” இலவசமா மாஸ்க்….. சமூகஇடைவெளிக்கு குடை….. அசத்திய பூ வியாபாரிகள்…..!!

சென்னை பூக்கடை பஜாரில் பூக்கள் வாங்க வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக குடை வழங்கி சில்லரை வியாபாரிகள் அசத்தியுள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி தொடங்கிய ஊரடங்கு தற்போதுவரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆறாவது கட்டட நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் தமிழகம் முழுவதும் தனி கடைகள், சந்தைகள் உள்ளிட்டவை இயங்க தொடங்கிவிட்டன. சென்னையில் பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டும், சென்னை பூக்கடை பஜாரில் […]

Categories
அரசியல்

மே-17க்கு பின்….. 50% பேருந்துகள் இயக்கம்…… “6 அடி” சமூக இடைவெளி சாத்தியமா….?

தமிழக பேருந்தில் 6 அடி இடைவெளி விட்டு பயணம் செய்வது சாத்தியமா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4500 கடந்துள்ள நிலையில், அதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் என்று தமிழக மக்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், மே17 இற்குப் பிறகு இதனுடைய தாக்கம் குறையுமா என்று கேள்வியும் […]

Categories
பல்சுவை

“MAY-01” நம் கடமை….. மறந்துடாதீங்க…. முதல் வாழ்த்து இவங்களுக்கு தான்….!!

மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நாம் முதலில் செய்ய வேண்டிய கடமை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாமும் நமது தாய், தந்தை, உறவினர்,பக்கத்து வீட்டார் என நமக்குத் தெரிந்த உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்களை வருடந்தோறும் தெரிவித்து வருகிறோம். அந்த வகையில், கொரோனா  பாதிப்பை கண்டு பொது மக்கள் அஞ்சி […]

Categories
தேசிய செய்திகள்

144-இல்… மது விற்பனை…. கண்டித்த காவலருக்கு….. அடி,உதையுடன்…. 2 மணி நேரம் சிறை…!!

மத்திய பிரதேசத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில், டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்த, காவல்துறை அதிகாரியை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மத்தியபிரதேசம் மாநிலன் ராம்பூர் என்னும் கிராமத்தில் டாஸ்மாக் கடை திறந்து விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக காவலர் ஒருவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் தனியாக அங்கே சென்று பார்வையிட்டபோது, கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஊரடங்கு நேரத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

எங்க ஏரியால கொரோனா வார்டா…..? கூடவே கூடாது….. பொதுமக்கள் போராட்டம்….!!

சென்னை திருவெற்றியூர் மற்றும் எண்ணுரில் கொரோனா தனி வார்டு அமைக்க கூடாது என பொதுமக்கள்  போராட்டம் நடத்தி வருகின்றனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, காலியாக உள்ள மைதானங்கள், சமுதாய நலக் கூடங்கள், மண்டபங்கள் உள்ளிட்டவை மாநகராட்சி மற்றும் நகராட்சிகளால்  கையகப்படுத்தப்பட்டு அங்கு கொரோனாவிற்கான தனிமை வார்டு […]

Categories

Tech |