Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

படியில் தொங்கிய படி பயணம்…. ஆபத்தை உணராத மாணவர்கள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை….!!

பள்ளிகள் விடும் நேரத்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி பகுதியில் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்திருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட பல பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளிகள் முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக நாட்டறம்பள்ளி பேருந்து நிறுத்தத்துக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்த மாணவ-மாணவிகள் திருப்பத்தூர், பச்சூர் நோக்கி செல்லும் ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நடமாட்டம் ரொம்ப இருக்கு…. பயத்தில் செவிலியர்கள்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

மருத்துவமனை வளாகத்தை சுற்றி இருக்கும் புதர்களை அகற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திமிரி சாலையில் அரசு மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் 200-க்கும் அதிகமான புற நோயாளிகளும் மற்றும் உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக தொடர் கனமழை பெய்து காரணத்தினால் மருத்துவமனையைச் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் போல் காணப்படுகிறது. இதன் காரணத்தினால் மருத்துவமனை வளாகத்தில் பாம்புகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாக […]

Categories

Tech |