Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது! பின்னணி என்ன?

சேலத்தில் வாடகை வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததாக சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மானுஷ் கைது செய்யப்பட்டுள்ளார் ஏற்காடு அடிவாரம் கொண்டநாயக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா குமாரி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருக்கும் பியூஸ் மானுஷ் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில் வெளியேற மறுப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக பியூஸ் மானுஷிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் பின்னர் அவரை கைது செய்தனர். மத்திய-மாநில அரசுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிப்பதால் இத்தகைய நடவடிக்கை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

+1 படிப்பு… தடை போட்ட பெற்றோர்…. சிறுமிக்கு திருமணம்…. தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர்….

18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே கிராம பகுதி ஒன்றில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திருமணம் செய்ய இருப்பதாக அடையாளம் தெரியாத நபர் மூலம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சமூக நல ஆர்வலர் சைல்டு லைன் உறுப்பினர் மற்றும் காவல்துறையினர் துத்திப்பட்டு பகுதியில்  விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பிளஸ்-1 படித்து கொண்டிருந்த மாணவியின் படிப்பை நிறுத்தி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம் ….!!

சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் எவ்வித ஆதாரமுமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தனது ஆதங்கத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், […]

Categories
தேசிய செய்திகள்

#BIG BREAKING: செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கைது…!!

பல மாதங்களாக தேடி வந்த சமூக செயல்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், பிப்ரவரி 15-ஆம் தேதி மாயமானார். அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிய முகிலனை அதற்கு அடுத்த நாளிலிருந்து காணவில்லை. அதன் பின் காவல்துறையினர் விசாரணை நடத்தியும், செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ் […]

Categories

Tech |