மது பாட்டிலினுள் பாம்பு குட்டி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சுரேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் இவர் மதுபான கடைக்கு சென்று மது பாட்டிலை வாங்கி விட்டு வீட்டிற்கு வந்து டம்ளரில் ஊற்றி மது அருந்தியுள்ளார். பின்னர் மீதமுள்ள மதுவை இரண்டாவதாக டம்ளரில் ஊற்றிக் கொண்டிருக்கும் போது பாட்டிலினுள் பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி […]
