குடோன் பகுதியில் ஊர்ந்து சென்ற பாம்பை ஒருவர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் ரயில்வே மேம்பாலம் அருகில் உப்பு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் நேற்று பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பாம்பு பிடி வீரரான ஹரி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஹரி மண்ணுளி பாம்பை பிடித்தார். இதனை அடுத்து பிடிபட்ட பாம்பு ஈரோடு ரோஜா நகரில் […]
