Categories
பல்சுவை

10000 கொடிய விஷமுள்ள பாம்புகள்….. மனிதர்களுக்காக வாழ்கையே தியாகம் செய்த நபர்…. மெய்சிலிர்க்க வைத்த சம்பவம்….!!

அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் என்பவர் பாம்புகள் தான் உலகம் என வாழ்ந்தார். அதே பாம்பால் மனிதர்கள் இறப்பதை தடுக்க பில்கேட்ஸ் தனது வாழ்வையே தியாகம் செய்துள்ளார். பள்ளி படிக்கும் போதே பில்கேட்ஸ் பாம்புகளை சேகரிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 10000 பாம்புகளை பில்கேஸ் வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். சுற்றியுள்ள அனைவரும் பில்கேட்ஸை சைக்கோவாக பார்த்தனர். ஆனால் பில்கேட்ஸ் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த போது தான் இயற்கையாகவே தனது உடம்பில் Anti-venom இருப்பதை பில்கேட்ஸ் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தன்னை கடித்த பாம்பை…. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சிறுவன்…. காஞ்சியில் பரபரப்பு…!!

சிறுவன் தன்னைக் கடித்த பாம்பை அடித்து அதனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகனாம்பேட்டை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏழு வயதுடைய தக்ஷித் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது பாட்டி வீட்டிற்கு சென்று அங்குள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென கொடிய விஷமுள்ள பாம்பு ஓன்று இந்த சிறுவனை கடித்து விட்டு ஓடியது. இதனால் அந்த சிறுவன் அதனை துரத்தி சென்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து தான் வந்துருக்கு… மயங்கி விழுந்த பெண் தொழிலாளி… நீலகிரியில் நடந்த சோகம்…!!

பாம்பு கடித்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்குச்சி கனாக்கம்பை கிராமத்தில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜா தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது புதர் மறைவிலிருந்து வந்த பாம்பு சரோஜாவை கடித்து விட்டது. இதனையடுத்து சரோஜா திடீரென மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்க இருந்து வந்ததுன்னு தெரியல… விவசாயிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ராசு என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக நுழைந்த பாம்பு ஒன்று ராசுவை கடித்து விட்டது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராசு பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

திடீரென வந்த சத்தம்… பார்த்ததும் அலறிய ரஞ்சிதம்… மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…!!

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவில் ரஞ்சிதம் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டிற்குள் பாம்பு நுழைந்து விட்டது. அந்த பாம்பு மூதாட்டியை கடித்தவுடன் அவர் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து ஓடி வந்தனர். அவர்கள் அந்த மூதாட்டியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயல் வேலையில் மூழ்கிய பெண்…. “காலில் ஏதோ கடிச்சிட்டு” பின்னர் ஏற்பட்ட இழப்பு…. கதறித் துடித்த கணவன்….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் இருக்கும் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் நிலத்தில் கதிர் சேகரித்துக் கொண்டிருக்கும் போது காளீஸ்வரி காலில் பாம்பு கடித்துவிட்டது. இதனை அடுத்து ஆபத்தான நிலையில் காளீஸ்வரியை சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories

Tech |