அமெரிக்காவை சேர்ந்த பில்கேட்ஸ் என்பவர் பாம்புகள் தான் உலகம் என வாழ்ந்தார். அதே பாம்பால் மனிதர்கள் இறப்பதை தடுக்க பில்கேட்ஸ் தனது வாழ்வையே தியாகம் செய்துள்ளார். பள்ளி படிக்கும் போதே பில்கேட்ஸ் பாம்புகளை சேகரிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட 10000 பாம்புகளை பில்கேஸ் வீட்டிலேயே வளர்த்து வந்துள்ளார். சுற்றியுள்ள அனைவரும் பில்கேட்ஸை சைக்கோவாக பார்த்தனர். ஆனால் பில்கேட்ஸ் அதனை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் கொடிய விஷமுள்ள பாம்பு கடித்த போது தான் இயற்கையாகவே தனது உடம்பில் Anti-venom இருப்பதை பில்கேட்ஸ் […]
