Categories
டெக்னாலஜி

குறைந்த விலையில் OPPO ஸ்மார்ட்போன்…. எவ்வளவு தெரியுமா….? சூப்பர் தகவல்….!!

இந்திய சந்தையில் OPPO நிறுவனம்  புதிய A17K ஸ்மார்ட்போனினை சத்தமின்றி அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் 6.56 இன்ச் ஹெச்டி பிளஸ் ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச், மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 4ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 8MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், IPX4 வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி, 6.56 இன்ச் 1612×720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, ஆக்டா கோர் […]

Categories
டெக்னாலஜி

அசத்தலான OPPO போல்டபில் போன்….. இணையத்தில் லீக் ஆன தகவல்கள்….!!

OPPO நிறுவனம் தனது முதல் கிளாம்ஷெல் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யவுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்கிரீன் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய OPPO போல்டபில் ஸ்மார்ட்போனின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகிவில்லை. புதிய OPPO ஃபைண்ட் N ப்ளிப் மாடல் அம்சங்களை டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டுள்ளது. டிராகன்ஃபிளை எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் OPPO  ஃபைண்ட் N […]

Categories
டெக்னாலஜி

6 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில்…. பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!

இந்திய சந்தையில் Xiaomi நிறுவனம் Redmi ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில்  6.52 இன்ச் HD+LCD ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன், பின்புறம் கைரேகை சென்சார், 3 ஜிபி ரேம், 8MP பிரைமரி கேமரா, டெப்த் கேமரா, 5MP செல்பி கேமரா, ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், டூயல் சிம் ஸ்லாட், லெதர் போன்ற டிசைன், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் […]

Categories
டெக்னாலஜி

பல்வேறு சிறப்பம்சங்களுடன்….. சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!

சர்வதேச சந்தையில் Xiaomi நிறுவனம் Xiaomi 12T மற்றும் 12T ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் 6.67 இன்ச் க்ரிஸ்டல்ரெஸ் 120Hz OLED டிஸ்ப்ளே, HDR10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட், அடாப்டிவ் HDR, 68 பில்லியன் நிறங்கள், அடாப்டிவ்சின்க், டிஸ்ப்ளேவுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. Xiaomi 12T ப்ரோ ஸ்மார்ட்போனில் 200MP பிரைமரி கேமராவும், சியோமி 12T மாடலில் 108MP கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. Xiaomi 12T ஸ்மார்ட்போன் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

Smartphone, Laptop யூஸ் பண்றீங்களா…..? சீக்கிரம் இப்படி மாறிடுவீங்களாம்…. ஆய்வில் அதிர்ச்சி….!!!!

ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்பை அதிகம் பயன்படுத்துவதால் விரைவில் பயனர்கள் வயதான தோற்றத்தை பெறுவார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் அதிகமாக ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு தொழில்நுட்ப சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் கண் குறைபாடு மற்றும் உடல் ஆரோக்கிய பாதிப்புகள் தான் ஏற்படும் என்று நமக்கு தெரியும். ஆனால் விரைவில் வயதான தோற்றம் அடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது புது ரகமாக […]

Categories
Tech

SmartPhone பயனாளர்களுக்கு…. கூகுள் நிறுவனம் புதிய அப்டேட்டுகள்…. இதோ முழு விபரம்…..!!!!!

கூகுள் நிறுவனம் அனைத்து ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கும் சில புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு உள்ளது. அந்த வகையில் கூகுள் மேசேஜ்கள், போட்டோஸ், கூகுள் அசிஸ்டெண்ட், லைவ் டிரான்ஸ்கிரைப், கூகுள் டிவி, ஜிபோர்ட் போன்றவற்றில் புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளது. கூகுள் மெசேஜ்: கூகுள் மெசேஜ்களில் வெளியான புதிய அப்டேட்டுகளின் அடிப்படையில் இனி ஐபோன் பயனர்களால் மெசேஜ்களில் அனுப்பப்படும் ரியாக்‌ஷன்கள் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு எமோஜியாக காட்டப்படும். அதேபோல் கூகுள் போட்டோகளின் லிங்கை மெசேஜ்ஜில் அனுப்பினால் அதில் உள்ள வீடியோக்களும், புகைப்படங்களும் அனுப்பப்பட்ட […]

Categories
பல்சுவை

கொஞ்சநேரம் மட்டும் USE பண்ணுங்க…. உங்க வாழ்க்கைய காப்பத்திக்கோங்க….!!

தற்போதைய நவீன உலகில் ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பது மிகவும் கடினம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் உபயோகிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். விளையாட்டில் தொடங்கி வாழ்வின் முக்கிய அம்சங்கள் அனைத்தும் ஸ்மார்ட்போனில் அடங்கியுள்ளதால் அது மனிதர்களை அடிமைப்படுத்தி உள்ளது என்றும் கூறலாம். ஸ்மார்ட்போன் மூலம் பல நன்மைகள் நடந்தாலும் அதனால் தீமைகள் சிலவும் ஏற்படுகின்றது. அது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதுகுறித்து உளவியல் ஆலோசகர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

ஆபத்தான 7 APP…. இத UNINSTALL பண்ணிடுங்க….. வெளியான எச்சரிக்கை…!!

வங்கி தகவல்களை திருட கூடிய 7 ஆபத்தான செயலிகளை நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.  தொழில்நுட்பம் உலகம் முழுவதும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. உலகத்தையே உள்ளங்கையில் அடக்கி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் வசதி மொபைலில் உள்ளது. இதற்கு நாம் பல விதமான செயலிகளை பயன்படுத்துகிறோம். சிலர் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு செயலிகளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறார்கள். இதில் ஒருசில செயலிகளை அவ்வப்போது   பாதுகாப்பு கருதி தற்காலிகமாக பயன்படுத்துவதை தவிருங்கள் என்பது உள்ளிட்ட எச்சரிக்கைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்…. MI நிறுவனம் அதிரடி….!!

நாடு முழுவதும் வறுமையில் சிக்கித் தவிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்க MI  நிறுவனம் முடிவு செய்துள்ளது.  கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31 வரை நீட்டித்து அந்தந்த மாநில அரசுகள் உத்தரவிட்டு உள்ளன. இந்நிலையில் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்லூரி வளாகங்கள் அனைத்தும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

+1….+2 மாணவர்களுக்கு….. இலவச ஸ்மார்ட் போன்….. அரசு அதிரடி அறிவிப்பு… எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!

ஆன்லைன் கல்வி விவகாரத்தில் பஞ்சாப் அரசைப் போல் தமிழக அரசு கட்டாயம் செயல்படும் என்ற எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.  கொரோனா  பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்பை காட்டிலும் பாதிப்பு தற்போது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்னும்  கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக, […]

Categories
குழந்தை வளர்ப்பு

உங்கள் குழந்தை ஸ்மார்ட் போனுக்கு அடிமையா? இதனை தவிர்க்க செய்ய வேண்டியவைகள்!

இன்றைய குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் என்பது அத்தியவசியமான விஷயமாக மாறிவிட்டது. அடம்பிடிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த முந்தைய காலகட்டத்தில் விளையாட்டு பொருட்களை காட்டியும், வேடிக்கை காட்டியும் சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது, அழுது கொண்டிருக்கும் குழந்தையிடம் செல்போனில் பொம்மை படங்களையோ, கேம்களையோ போட்டு அவர்கள் கையிலேயே கொடுத்து விடும் நடைமுறை தற்போது அதிகரித்துள்ளது. குழந்தைகள் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவதால் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சந்தைக்கு புதிய என்ட்ரி…. டிக் டாக் வெளியிட்ட முதல் ஸ்மார்ட்போன்…!!

டிக்டாக் நிறுவனம் தனது புதிய கண்டுபிடிப்பான ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 (Smartisan Jianguo Pro3) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. டிக் டாக் நிறுவனம் தனது ஒரு செயலியில் அனைத்து மக்களையும் தன்பக்கம் ஈர்த்து சாதனைப்படுத்தியது. தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் ஸ்மார்டிசன் ஜியாங்குவோ புரோ 3 என்ற புதிய கைப்பேசி மூலமாக டிக் டாக் செல்போன் தயாரிப்பில் கால் பதித்துள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் பைட் டான்ஸ் நிறுவனம் அதிகார்ப்பூரவாக செல்ஃபோனை வெளியிட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

இனி சைகை மூலம் போனை இயக்கலாம்…… கூகிள் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போன்….!!

ரேடார் சென்சார் கருவியுடன் கூடிய பிக்சல்புக் ஸ்மார்ட்போன்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் தயாரித்துள்ள பிக்சல் போர் மற்றும் பிக்சல் ஸ்மார்ட்போன் நியூ அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் எளிதான வடிவமைப்புடன் சைகை மூலம் இயங்கும் வசதி கொண்ட இந்த செல்போன்களில் ரேடார் சென்சார் கருவிகள் கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் உயர்தர கேமரா வசதிகள் இடம் பெற்றுள்ளன. அறிமுக நிகழ்ச்சியில் புதிதாக நடுத்தர வழியில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிதாக களமிறங்கும் ஸ்மார்ட் ஃபோன் மாடல்கள்- சிறப்பம்சங்கள் என்ன?

பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெளிவரும் ரெட்மியின் மாஸ் ஸ்மார்ட்போன் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் சியோமி  நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சியோமி நிறுவனம் தனது ரெட்மி 8 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல்  அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கு முன்னதாக M1908C3IC  என்ற மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைதளத்தில் லீக் ஆனது. இந்த  புதிய  ஸ்மார்ட்போனில் டாட் நாட்ச், டூயல் பிரைமரி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்மார்ட்போன் அதிக மாற்றங்களை […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேமரா BEAST … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு பை மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. பிரைமரி கேமரா, […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

எல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் … இந்தியாவில் அசத்தல் அம்சத்துடன் அறிமுகம் ..!!

எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி. நிறுவனம் புதியதாக கியூ6 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த  புதிய கியூ60 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் 19:9 ஹெச்.டி. பிளஸ் ஃபுல்விஷன் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை, மூன்று பிரைமரி கேமரா மற்றும் 16 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. சூப்பர் வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 13 எம்.பி. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன் … பட்ஜெட் விலையில் பட்டைய கிளம்பும் ..!!

டெக்னோ நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ நிறுவனம் இந்தியாவில் ஸ்பார்க் 4 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டெக்னோ ஸ்பார்க் 4 ஸ்மார்ட்போனில் 6.52 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720×1600 பிக்சல் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஏ22 குவாட் கோர் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி, 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இருவித […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரெட்மியின் அடுத்த அசத்தல் ஸ்மார்ட்போன் … சூப்பர் பேட்டரி அம்சத்துடன் அறிமுகம் ..!!

சியோமியின் ரெட்மி பிராண்டு நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரெட்மி நிறுவனம் புதியதாக 8ஏ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.22 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, டாட் நாட்ச், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 மற்றும் புகைப்படங்களை எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நோக்கியாவின் அசத்தல் ஸ்மார்ட்போன் … அதிரடி விற்பனை ஆரம்பம் ..!!

நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கிய 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 7.2  மற்றும் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வாட்டர் டிராப்-நாட்ச்சுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இரண்டு நானோ சிம் வசதியுடனும், ஆண்ட்ராய்ட் 9 பை அமைப்புடனும், ஹெச்.டி.ஆர் 10 வசதி மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு மற்றும் 500நிட்ஸ் ஒளிர்வுடனும் மற்றும் 6.3-இன்ச் fullHD+ […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரியல்மியா ? ரெட்மியா ? போட்டி போடும் புதிய ஸ்மார்ட்போன் ..!!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி நிறுவனம், தற்போது முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக வளர்ந்து விட்டது. இந்நிலையில் ரியல்மி நிறுவனம் புதியதாக ரியல்மி எக்ஸ்டி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்  4ஜிபி மற்றும் 64ஜிபி, 6ஜிபி மற்றும் 64ஜிபி, மற்றும் 8ஜிபி மற்றும் 128ஜிபி என மூன்று வேரியன்ட்களில்அறிமுகமாகவுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள்  நீல நிறத்திலும், விரைவில் வெள்ளை நிறத்திலும் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.   […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

திரும்பி வந்துட்டான்னு சொல்லுடா … ஹெச்டிசியின்  ‘டிசையர் 19+’ ஸ்மார்ட்போன் ..!!

ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய  ‘டிசையர் 19+’ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இருபது வருடங்களுக்கு மேலாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஹெச்டிசி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்து வந்தது. இந்த நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை போல நாளடைவில் பின்வாங்கிக் கொண்டது. இந்நிலையில் மீண்டும் இந்நிறுவனம் ‘டிசையர் 19+’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தைவானில் வெளியாகி சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்தப் ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் ஹெச்டிசி நிறுவனத்துக்கு பெரிய கம்பேக்காக இருக்கும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சியோமியின் புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் … அசத்தல் அம்சங்களுடன் அறிமுகம் ..!!

சியோமி நிறுவனம் தனது  புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது . சியோமி நிறுவனத்தின் புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . இந்த ஸ்மார்ட்போன் சிசி9இ என்ற பெயரில் சீனாவில் கடந்த மாதமே விற்பனை செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்  6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் அமோல்ட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் மற்றும், ஏழாம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

சியோமி Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் ஆரம்பம்..!!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி தனது புதிய Mi ஏ3 ஸ்மார்ட்போன் விற்பனையை இந்தியாவில் தொடங்கியது.  சியோமி நிறுவனம் தனது புதிய Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விற்பனை செய்ய தயாராக உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.088 inch ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம், ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என அனைத்தும் உயர் தரத்தில் வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அதிநவீன ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக பதுங்கி பாயும் ரியல்மி ..!!

ரியல்மி நிறுவனம்  தனது புதிய படைப்பான ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ தொடர்ந்து புதிய  ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது  . ரியல்மி நிறுவனம் எக்ஸ்.டி. ஸ்மார்ட்போனில் 64 எம்.பி. பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து ,   அடுத்த வாரமே விற்பனை செய்ய துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது  . இந்த விற்பனை நடவடிக்கை  வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .   இதனைத் தொடர்ந்து  ரியல்மி நிறுவனத்தின்  மூத்த விளம்பர அதிகாரி சுகி என்பவர் டீசர் ஒன்றினை சமூக வலைதளயத்தில் வெளியிட்டுள்ளார் . […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” ஆட்டோவில் வலம் வரும் செல்போன் திருடர்கள்..!!

சென்னை ராயபுரத்தில் 2 செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணுரை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து எண்ணுறை  நோக்கி சென்ற மாநகர பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது அவரின் செல்போனை இளைஞர் ஒருவர் திருட முயன்றுள்ளார். இதனை ஸ்ரீனிவாசன் கவனித்ததால் அவரது கையை அந்த இளைஞர் கத்தியால் வெட்டி விட்டு செல்போனை பறித்துக்கொண்டு பேருந்திலிருந்து கீழே இறங்கி, ஆட்டோவில் கூட்டாளிகளுடன் தப்பிச் சென்றார். இதற்கிடையே ராயபுரம் மேம்பாலம் அருகே […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒப்போ , விவோ க்கு ஆப்பு வைக்கும் சியோமி … பட்டையை கிளப்பும் Mi ஏ3 ..!!

இந்தியாவில் சியோமி நிறுவனம்  Mi ஏ3 ஆண்ட்ராய்டு ஒன் என்ற புதிய ஸ்மார்ட்போனை   அறிமுகம் செய்துள்ளது . இந்த   Mi ஏ3  ஸ்மார்ட்போனில்  6.088 இன்ச் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 665 11 என்.எம். பிராசஸர்,  மற்றும் அதிகபட்சமாக 6 ஜி.பி. ரேம் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டிருக்கும் Mi ஏ3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு கியூ அப்டேட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது . இதுமட்டுமின்றி , ஏழாம் தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

நீண்ட இடைவேளைக்குப் பின் களமிறங்கிய எச்.டி.சி ஸ்மார்ட்போன்…!!!

எச்.டி.சி ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் எச்.டி.சி நிறுவனம் தனது டிசயர் 12 மற்றும் டிசயர் 12+ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதன்பிறகு இந்த நிறுவனம் எந்த வித ஸ்மார்ட்போனையும்  அறிமுகம் செய்யவில்லை. இந்நிலையில் தற்போது இந்தியாவில் இரண்டு வகைகளில் மைபட்டி (Mybuddy) என்ற வசதியுடன் கூடிய ‘வைல்ட்பயர் X’ ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் வசதியானது தனிநபர் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் கொண்டதாக அமைந்துள்ளது.  […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

ஜாக்கிரதை…”NOMOPHOBIA” ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோருக்கு பரவும் புதிய வியாதி..!!

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோருக்கு nomophobia என்ற வியாதி இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் இல்லை என்றால் மனிதர்களே இல்லை என்ற அளவிற்கு தொழில்நுட்பம் மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒட்டி காணப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் நாம் பயன்படுத்துகின்ற அளவை வைத்து  ஒவ்வொரு விதமான போபியா வியாதி தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது அனைவராலும் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் என்றால் அது ஸ்மார்ட்போன் தான் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் மனிதர்களால் ஒருநாள்கூட தாண்டி இருக்க […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில்,ஹவாய் Y9 பிரைம் ஆகஸ்டில் அறிமுகம் ….!!

ஹவாய் நிறுவனம் தனது  ஹவாய் Y 9 பிரைம்ஐ  ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த வாரம் டீஸர்கள் மூலம் இந்தியாவில் தனது முதல் பாப்-அப் கேமரா தொலைபேசியை அறிமுகப்படுத்தியது. இதனை அமேசான் நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது.ஹவாய் Y9 பிரைம் 2019 முதன்முதலில் உலகளவில் மே மாதத்தில் அதிகாரப்பூர்வமாகி  சவுதி அரேபியா மற்றும் கென்யா போன்ற சில சந்தைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது . இந்த சந்தைகளில்,இதன்  விலை சுமார் ரூ .15,000 முதல் ரூ .17,000 வரை உள்ளது, மேலும் அதிகாரப்பூர்வ இந்திய விலையும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ரியல்மி பிராண்டின் டூயல் கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் …!!

ரியல்மி பிராண்ட நிறுவனம் தனது புதிய டூயல் கேமரா கொண்ட  ஸ்மார்ட்போனை  அறிமுகம் செய்கிறது . இந்தியாவில் ரியல்மி பிராண்டு நிறுவனம் அறிவித்தப்படி  தனது  ரியல்மி 3i ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் H.D + 19:9 ரக டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி 60 12 N.M . பிராசஸர், அதிகபட்சம் 4 G.B .RAM  ஆண்ட்ராய்டு 9.0 பை சார்ந்த கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 M.B.  பிரைமரி கேமரா மற்றும்  […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இந்தியாவில் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை தாக்கிய மால்வேர்..!!

உலக அளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது. கூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பணத்திற்கு பதிலாக 10 ஸ்மார்ட் போனை வழங்கிய கூகுள்…!!!

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு இருந்ததால்  பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் 10 பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பயுள்ளது. தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு ஏற்பட்டதால் ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் உள்ள நபர் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் 80 டாலர்கள் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதி பணத்திற்கு பதிலாக பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மொத்த விலை 9000 டாலர்களைவிட அதிகமாகும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) . […]

Categories

Tech |