Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட குடும்பத்தினர்…. சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தண்ணீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான வீரமணி என்பவர் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் கம்மாளப்பட்டியில் இருக்கும் காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக தங்கமணியும், வீரமணியும் குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு அருகே இருக்கும் குட்டையில் சிலர் நண்டு பிடிப்பதை தங்கமணியின் மகன் லத்தீஷ் வினியும்(9) வீரமணியின் மகன் சர்வனும்(6) […]

Categories

Tech |