Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“காற்று வரல” அதான் அப்படி பண்ணுனோம்…. கைது செய்யப்பட்ட சிறுவர்கள்… புகாரளித்த வடமாநில தொழிலாளர்கள்…!!

செல்போன் திருடிய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னா குமார் என்பவரும், அவரது உறவினரான ஹரிலால் குமார் என்பவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி தெருவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டினில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டிற்குள் நுழைந்த […]

Categories

Tech |