வேன் மோதிய விபத்தில் 5 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் சந்தானம் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதுடைய சரவணன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சரவணன் தனது பாட்டியுடன் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பாட்டி மற்றும் பேரன் ஆகிய இருவரும் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பனியன் லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராதவிதமாக சிறுவன் […]
