மாடியிலிருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் காசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாஹீம் என்ற 6 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
