Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த சிறுவன்….. திடீரென நடந்த சம்பவம்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாடியிலிருந்து தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் காசிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாஹீம் என்ற 6 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அடுக்குமாடி குடியிருப்பில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து படுகாயம் அடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தந்தை…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தட்டாஞ்சாவடி கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹரி, சந்தீப் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதா இறந்துவிட்டதால் மணிகண்டன் தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் வேலைக்கு சென்ற பிறகு வீட்டிற்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் சந்தீப் சடலமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அப்பா என்னை திட்டிட்டாரு” சிறுவன் செய்த செயல்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை கண்டித்ததால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள முத்துப்பேட்டை பகுதியில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஜெயா பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெய பிரசாத் ஆன்லைன் வகுப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்ததால் ரஞ்சித்குமார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உருண்டு விழுந்த பாறை…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பாறை உருண்டு விழுந்து ஆடு மேய்க்க சென்ற சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயியான பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மெட்டுகாடு என்ற பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக மணிகண்டன் சென்றுள்ளார். இதனையடுத்து பாறைக்கு அடியில் அமர்ந்திருந்த மணிகண்டன் மீது அந்த பாறை உருண்டு விழுந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சுவற்றில் ஏறி விளையாடிய சிறுவன்… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது கீழே விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சூர்யா அந்த ஊரில் இருக்கும் முப்புடாதி அம்மன் கோவில் சுற்று சுவரில் நண்பர்களுடன் இணைந்து ஏறி விளையாடி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிண்டல் செய்ததுக்கு இப்படியா…? நாடகமாடிய தாய் மாமா… நீலகிரியில் பரபரப்பு…!!

கிண்டல் செய்ததால் சிறுவன் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜீவன் ஸ்ரீ என்ற மகன் இருந்துள்ளான். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதால் சிறுவன் தனது பாட்டியான ஜானகியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் மாமாவான விஜயகுமார் என்பவர் ஜீவன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சானிடைசர் வைத்து பண்ணாங்களா…? சிறுவனுக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக சானிடைசர் ஊற்றி தீ பற்ற வைக்க முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்ரீராம் என்ற 13 வயதுடைய மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். இதனை அடுத்து சிறுவர்கள் அனைவரும் கூட்டாஞ்சோறு சமைப்பதற்காக மண் சட்டியை எடுத்து வந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாயமான 4 வயது சிறுவன்… சட்டென நடந்த விபரீதம்… கதறி அழுத பெற்றோர்…!!

தரைமட்ட தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை பகுதியில் வெங்கடேஷ் என்ற சலவைத் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கயல்விழி மற்றும் சர்வேஷ் என்ற இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்று விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷ் திடீரென மாயமானதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் சிறுவனைத் தேடி பார்த்துள்ளனர். இதனையடுத்து அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிளக்கை கையில் எடுத்த போது… சிறுவனுக்கு நடந்த விபரீதம்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்சாரம் பாய்ந்து 8 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காக்களூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் அப்பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்து செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கோகுல சாரதி என்ற 8 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் கோகுல சாரதி மின்சார விசிறியை இயக்குவதற்காக ஸ்விட்ச் பலகையில் பிளக்கை சொருக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் ஓட்டும் பயிற்சி பெற்ற இளம்பெண்… சக்கரத்தில் சிக்கி பலியான சிறுவன்… அடித்து நொறுக்கிய பொதுமக்கள்…!!

பயிற்சியின் போது இளம்பெண் காரை பின்னோக்கி இயக்கியதால் விளையாடி கொண்டிருந்த சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் இருக்கும் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிரோஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுவன் விஜய் அப்பகுதியில் இருக்கும் காலி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது, அதே பகுதியில் வசிக்கும் அஜய் என்பவருடன் அவரது உறவினர் பெண்ணான மோனிகா என்பவர் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதை செய்ய முயன்ற போது… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

மின்கசிவு காரணமாக வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அதிகத்தூர் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவினாஷ் என்ற 7 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் குளியல் அறைக்கு சென்ற சிறுவன் அவினாஷ் அங்கிருந்த பாத்திரத்தின் மீது ஏறி நின்று வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்ய முயற்சி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீர்னு என்னாச்சுனு தெரியல…. மர்ம காய்ச்சலுக்கு பலியான சிறுவன்…. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்…!!

மர்ம காய்ச்சல் காரணமாக நான்காம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் நகரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகில் செல்வன் என்ற நான்காம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் முகில் செல்வனுக்கு திடீரென காய்ச்சல், அதிக தலைவலி இருந்ததால் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பின்னர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முகில் செல்வனுக்கு டாக்டர்கள் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“இதை குடிக்க போறேன்” விளையாட்டு விபரீதமானது… சிறுவனுக்கு நடந்த சோகம்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது விளையாட்டாக சிறுவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திப்பட்டி பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் வயலுக்கு சென்ற பிறகு அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களுடன் சதீஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை விளையாட்டாக குடிக்க போகிறேன் என்று கூறிய சதீஷ் திடீரென அதனை குடித்துவிட்டான். இதனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனிக்காமல் இருந்த தாய்…. விளையாடிய சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

சிறுவன் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டறை பெருமந்தூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு டிபன் கடையை நாராயணபுரம் பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன் வீட்டில் இருந்தபோது செல்வி கிரைண்டரில் மாவு அழைத்துள்ளார். அப்போது ராகவன் அங்கு வந்து கிரைண்டர் மீது கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது […]

Categories

Tech |