ஆப்கானில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுபோர் நடந்து வருகின்றது. இந்த சணடயில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன. இதற்கிடையே, உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்கள் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமைதி ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு […]
