Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மழை…. வெயிலில்…. கேட்பாரற்று கிடக்கும் சிவலிங்கம்…. சீரமைக்க பக்தர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை…!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் பராமரிப்பு இல்லாமல் இருந்த சோழர் கால சிவலிங்கம் பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. சாலை அகலப்படுத்தும் பணியின்போது குளக்கரையில் ஒருபுறமாக சிவலிங்கம் ஒன்று கிடந்துள்ளது. இந்த சிவலிங்கம் மழையில் நனைந்தபடி கேட்பாரற்று சாலையின் ஓரம் கிடந்துள்ளது. இது மனதிற்கு வேதனை அளிப்பதாக தெரிவித்த பக்தர்கள், இந்த இடத்தை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சாலையின் ஓரம் கேட்பாரற்ற நிலையில் – சிவலிங்கம்..!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே திறந்தவெளியில் சிவலிங்கம்: பராமரிப்பு இல்லாமல் இருந்த  சோழர்கால சிவலிங்கத்தை மீட்டு  பொதுமக்கள் வழிபாட்டிற்கு வைக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழி சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. சாலை அகல படுத்தும் பணியின் போது குளக்கரையை   ஓட்டி சாலையின் ஒதுக்குப்புறமாக சிவலிங்கம் ஒன்று இருந்தது. சிவலிங்கம் ஆனது மழையில் நனைந்தபடி மண்மூடி கேட்பாரற்று சாலையோரத்தில் இருந்து உள்ளது. வேதனை […]

Categories

Tech |