Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் இறந்த கணவர்…. கண்ணீர் மல்க மனு அளித்த மனைவி…. உறுதியளித்த ஆட்சியர்…!!

விபத்தில் இறந்த கணவரின் உடலை மீட்டு தருமாறு பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் அழகர்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹர்ஷினி என்ற மகளும், அபினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகர்சாமி மலேசிய நாட்டிற்கு வெல்டிங் வேலை செய்வதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சத்யாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நிறுவனத்தினர் அழகர்சாமி விபத்தில் இறந்துவிட்டதாக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் உற்சாக குளியல்…. வழக்கறிஞருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நண்பர்களுடன் குளிக்க சென்ற வழக்கறிஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புவனம் அல்லிநகரம் தெப்பக்குளத்தில் குளிப்பதற்காக வழக்கறிஞரான ராஜேஷ்குமார் என்பவர் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது குளத்தின் ஆழத்திற்கு சென்ற ராஜேஷ்குமார் திடீரென தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு ராஜேஷ்குமாரை மீட்டுள்ளனர். பின்னர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ராஜேஷ்குமாரை அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ஒரு நாளைக்கு 4௦ கிலோ மீட்டர்” நடையணமாக பிரசாரம்…. ராணுவ வீரரின் சிறப்பான செயல்…!!

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 197 நாடுகளை சார்ந்த கொடிகளுடன் நடைபயணம் விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசாமில் இருக்கும் ராணுவ முகாமில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்திக்கு 197 நாடுகளை சார்ந்த கொடிகளுடன் நடைபயணமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்வதற்கு பாலமுருகன் புறப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பற்றியும், மனித வளங்களை காக்க அனைத்து நாடுகளில் இருக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஸ்கூட்டர்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பெண் உட்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவனிப்பட்டி பகுதியில் ராஜேஸ்வரி, ஆனந்த வாணி என்ற பெண்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரியும், ஆனந்த வாணியும் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் மடப்புரம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த அரசு பேருந்து இவர்களின் ஸ்கூட்டர் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இலை பறித்த தொழிலாளி…. மரத்திலேயே இறந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுந்தரநடப்பு பகுதியில் கூலித் தொழிலாளியான சிதம்பரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சிதம்பரம் தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இலை பறிப்பதற்காக மரத்தில் ஏறி உள்ளார். இதனை அடுத்து தன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் இலைகளை பறிக்க முயற்சி செய்தபோது அவர் கை மீது மேலே சென்ற […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை..!!

இருசக்கர வாகனங்களை திருடிய குற்றத்திற்காக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன திருட்டு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சோனைமுத்து, அஜித்குமார், சக்கரவர்த்தி உட்பட 6 பேரை தனிப்படை காவல்துறையினர் மோட்டார் சைக்கிள்களை திருடிய குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 11 இருசக்கர வாகனங்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. கல்லால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கல்லின் மீது தவறி விழுந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதுடைய ராஜா என்ற குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் குழந்தை ராஜா விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜா தவறி கல்லின் மீது விழுந்து விட்டான். இதனால் படுகாயமடைந்த குழந்தையை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதனை கண்டிக்கிறோம்….. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிளை அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி என்பவர் முன்னிலை வகித்து உள்ளார். இவர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் பொதுச்செயலாளர், தனுஷ்கோடி துரைசிங்கம், மாவட்ட தலைவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட வேன் கதவு…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள வடகுடி பகுதியில் அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அழகர் தனது இருசக்கர வாகனத்தில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் சாலையோரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வேன் நின்று கொண்டிருந்தது. இதனை அடுத்து வேன் டிரைவர் கதவை திறந்தவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற அழகர் அதன் மீது மோதி கீழே விழுந்துவிட்டார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காதலன் செய்த கொடுமை…. மாணவியை மிரட்டிய வாலிபர்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் உட்பட 6 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியும் அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செல்வராஜ் அந்த மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தனது காதலியுடன் உல்லாசமாக இருந்ததை செல்வராஜ், அவரது நண்பர்களான சிவக்குமார், பொன்னுசாமி மற்றும் செந்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டிலிருந்து வந்த மகன்…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலிஸ் விசாரணை….!!

வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் ஞானசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சார்ஜா நாட்டு தனியார் தொழிற்சாலை ஊழியரான முத்துசீமான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முத்து சீமானின் ஒப்பந்த காலம் முடிந்துவிட்டதால் அவர் சொந்த ஊருக்கு வருவதற்காகச் சென்னை வந்திறங்கியுள்ளார். அப்போது முத்துசீமான் ஞானசேகரனிடம் செல்போனில் பேசியுள்ளார். ஆனால் முத்துசீமான் வீட்டிற்கு செல்லவில்லை, செல்போனும் எடுக்கவில்லை என்பதால் பதற்றமடைந்த ஞானசேகரன் சென்னைக்குப் புறப்பட்டுள்ளார். அங்கு விமானநிலைய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“அவன் கடத்திட்டு போயிட்டான்”…. பெற்றோர் அளித்த புகார்….போலீஸ் நடவடிக்கை…!!

பள்ளி மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி உள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் தேவகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த வாலிபர், மாணவியை கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. காவல்துறையினர், கோவைக்கு விரைந்து சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற தம்பதியினர்…. ஓடும் பேருந்தில் பெண்கள் செய்த செயல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கூட்டநெரிசலாக இருக்கும் பேருந்தில் நகை,பணம் போன்றவற்றை  திருடிய குற்றத்திற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியர் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கடந்த மாதம் 4-ஆம் தேதி பாலசுப்பிரமணியம் தனது மனைவி பிரேமாவுடன் சேலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இவர்கள் சீலநாயக்கன்பட்டியிலிருந்து சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்த போது தம்பதிகள் வைத்திருந்த 12 […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கார்-மோட்டார் சைக்கிள் மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கார் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அரசு பணியை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கார் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாலிபர் மீது தாக்குதல்….. பெண் உள்பட இருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை…!!

வாலிபரை தாக்கி செல்போன் மற்றும் பணம் பறித்த குற்றத்திற்காக பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கருங்காலக்குடி பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சிங்கப்பூரில் பணிபுரிந்த ராமச்சந்திரன் விடுமுறையில் ஊருக்கு வந்து மானாமதுரையில் இருக்கும் லாட்ஜில் தங்கி உள்ளார். இந்நிலையில் ராமச்சந்திரனின் அறை கதவை இரண்டு பேர் தட்டியுள்ளனர். இதனையடுத்து கதவை திறந்த ராமச்சந்திரனை பாலசுப்பிரமணியம் மற்றும் சுதா ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளார். அதன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. கார் டிரைவர் கைது…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற கார் முகமதின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முகமதை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் புதூர் பகுதியில் சதாம் உசேன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் பணிபுரிந்து வந்த சதாம் உசேன் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற மற்றொரு மோட்டார் சைக்கிள் சதாம் உசேனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சதாம் உசேன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கடையில் தீவிர சோதனை…. வசமாக சிக்கிய இருவர்…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அண்ணா மார்க்கெட் பகுதியில் இருக்கும் காய்கறி கடையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் சட்டவிரோதமாக காய்கறி கடை ஒன்றில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓட்டப்பயிற்சி செய்து கொண்டிருந்த விக்னேஸ்வரன்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்….!!

ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட இளைஞர் கார் மோதி உயிரிழந்தார். குற்றவாளியை கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உடையாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஸ்வரன். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இதற்காக மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் ராஜகம்பீரம் அருகே விக்னேஸ்வரன் அதிகாலைப் பொழுதில் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“ராணுவத்தில் சேர விருப்பம்” பயிற்சியில் ஈடுபட்ட விக்னேஷ்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உடையான்பட்டி கிராமத்தில் விக்னேஸ்வரன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் சேர்வதற்காக தன்னை தீவிரமாக தயார்படுத்தி  வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் விக்னேஸ்வரன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நண்பரை பார்க்க சென்ற சரவணன்….. சுற்றி வளைத்த கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கடை உரிமையாளரை மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடியோ பதிவு செய்யும் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். மேலும் சரவணன் மக்கள் அதிகாரம் அமைப்பின் பகுதி ஒருங்கிணைப்பாளராக இருக்கின்றார். இந்நிலையில் நண்பரான மணிகண்டன் என்பவரை பார்த்துவிட்டு சரவணன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து திடீரென சரவணனை சுற்றி வளைத்த 5 பேர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய வாகனம்…. தாய்-மகனுக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

சரக்கு வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாய், மகன் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நல்லமாச்சத்திரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பிரமணியன் சிவகங்கை நோக்கி தனது சரக்கு வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனை அடுத்து திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மீது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விட்டது. இதனால் மோட்டார் சைக்கிளில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“உன் தந்தையால் போய்விட்டது” சிறுவனுக்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

சொத்து தகராறில் வாலிபர் சிறுவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசனூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலசுப்ரமணியன் என்ற சகோதரர் இருக்கின்றார். இவர்கள் இருவருக்கும் நிலத்தகராறு காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பாலசுப்பிரமணியனின் மகனான 16 வயது சிறுவன் அப்பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற முருகனின் மகனான தீபன் என்ற வாலிபர் சிறுவனை அவதூறாக திட்டியுள்ளார். இதனை அடுத்து உன் தந்தையால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட பள்ளம்…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. சமூக ஆர்வலர்களின் செயல்…!!

சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் நத்தத்தில் இருந்து திருப்பத்தூர் வரை சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகில் சுமார் 2 அடி அகலம் மற்றும் 6 அடி ஆழத்திற்கு திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பள்ளத்தில் வாகன ஓட்டிகள் விழாமல் இருப்பதற்காக சமூக ஆர்வலர்கள்  அதனை சுற்றி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த சில நாட்களில்…. மயங்கி கிடந்த இளம்பெண்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கழிவறையில் தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் அஞ்சு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு இந்த பெண்ணுக்கு சரத்குமார் என்ற வாலிபனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஷாலினிக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு சென்ற ஷாலினி  எதிர்பாராதவிதமாக கழிவறையில் கால் தவறி கீழே விழுந்து மயங்கி விட்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளியே சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் வலைவீச்சு…!!

வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வண்டவாசி பகுதியில் சொர்ண காளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னிமுத்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளனர். இந்நிலையில் மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகை, வெள்ளி கொலுசு மற்றும் 10 ஆயிரம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மடப்புரம் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக விஜய் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து மடப்புரம் பகுதியில் இருக்கும் தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென விஜயின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதனை அடுத்து படுகாயமடைந்த விஜயை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனைவியின் தங்கையுடன் தொடர்பு…. கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கர்ப்பிணி மனைவியை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான மனோஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மனோஜ் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவரது மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் மனோஜிற்கும், அவரது மனைவியின் தங்கையான 19 வயது இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்ததும் அதிர்ச்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உங்களுக்கு வேணும்னா கேளுங்க… மக்களின் விபரீத முயற்சி… தடுத்து நிறுத்திய அதிகாரிகள்…!!

அரசுக்கு சொந்தமான இடத்தில் குடிசை அமைக்க முயன்ற மக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சன்னதி புதுக்குளம் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு காலனி மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது இடியும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் வீட்டிற்கு வெளியே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தில் பண்ணை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இதனை அடுத்து அரசுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க கேட்குறத செய்யுங்க… பிச்சை எடுக்கும் போராட்டம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்து தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் காரைக்குடி ஐந்து விளக்கு அருகில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொரோனா நிவாரண நிதி வழங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்திற்கு தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் இந்த போராட்டத்தில் முன்னணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய முதியவர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருமாஞ்சோலை கிராமம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பூவந்தி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் வேலுச்சாமி என்பதும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருதிபட்டி பகுதியில் மைதீன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் மைதீனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மைதீன் தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனம்… எதிர்பாராமல் உரசிய ஆம்னி பஸ்… விபத்தில் 2 பேர் பலி…!!

கதிரறுக்கும் எந்திர வாகனம் தனியார் பேருந்து மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாராஜ் என்பவர் தனியார் ஆம்னி பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஓட்டி கொண்டு வந்துள்ளார். அந்த பஸ் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனத்தின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

7-ஆம் கட்ட அகழாய்வு பணி… பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு… ஆய்வு செய்தார் தலைமை நீதிபதி…!!

கீழடியில் நடைபெறும் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகளை ஆய்வு செய்வதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி வந்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதில் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு நூல் கட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு குழியில் மட்டும் 3 அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது. இந்த குழியில் மணிகள், பாசிகள், பானை ஓடுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் நடைபெறும் ஆய்வு பணிகளை பார்வையிடுவதற்காக சென்னை ஐகோர்ட் தலைமை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டதை நிறைவேற்றுங்கள்… மறியலில் ஈடுபட்ட ஊழியர்கள்… 259 பேர் அதிரடி கைது…!!

சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சத்துணவு ஊழியர்கள் சிவகங்கை பழைய நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியம் ரூபாய் 9000 வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க பொருளாளர் பானுமதி, மாவட்ட இணைச் செயலாளர் மலர்கொடி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா குறையுது… இனிமேல் இயக்கலாம்… மகிழ்ச்சியில் மக்கள்…!!

சுமார் 11 மாதங்களுக்கு பிறகு குளிர்சாதன பேருந்து இயக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதை அடுத்து ரயில்கள், பஸ்கள் போன்றவை இயங்க ஆரம்பித்துள்ளன. அதிலும் குறிப்பாக கடந்த 11 மாதங்களாக இயங்காமல் இருந்த குளிர்சாதனப் வசதிகொண்ட பேருந்துகள் தற்போது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் நேற்று குளிர்சாதன பஸ்களை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாங்களும் சொல்லிட்டே இருக்கோம்… எப்பதான் நிறைவேற்றுவீங்க… போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறை அலுவலர்கள்…!!

வருவாய்த்துறை அலுவலர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப பட வேண்டும், கருணை அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்களின் பணியை ஒரே ஆணையில் முறைப்படுத்த வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜாக்டோ ஜியோ போராட்டக் களத்தை பணிக்காலமாக உத்தரவிட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எனக்கு எதுவுமே செய்யல… ஆத்திரத்தில் மகனின் செயல்… தந்தைக்கு நேர்ந்த முடிவு…!!

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி பகுதியில் கோழி கடை வைத்து நடத்துபவர் சொர்ணலிங்கம். இவருடைய மகன் பிரதீப் ராஜா. இவர் தனது தந்தையிடம் மகள்களுக்கு மட்டும் எல்லாம் செய்கிறீர்கள் எனக்கு எதுவும் செய்யவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி பிரதீப் ராஜா கோழி கடையில் கோழி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது தந்தையான சொர்ணலிங்கத்தின் இடது கழுத்து மற்றும் பின் தலையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நம்ம நல்லதுக்குதான சொல்லுறாங்க… தாக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்… போலீஸ் விசாரணை…!!

அறிவுரை வழங்கிய சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல் ஏற்படுத்தியதாக கூறி இருசக்கரவாகன நிறுவனத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலை கிராமத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக மனோஜ் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதியில் ரோந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது சாலையில் செல்லும் பொதுமக்களிடம் முக கவசம் அணியுமாறு அறிவுரை வழங்கியுள்ளார். அந்தசமயத்தில் அதே பகுதியில் இயங்கிவரும் ஜாகீர் உசேன் என்பவருடைய இருசக்கரவாகன நிறுவனத்தில் வழக்கத்தைவிட கூட்டம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொள்ளையில் ஈடுபட்ட 9 மர்மநபர்கள்… போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… கைது செய்த காவல்துறை…!!

மதுக்கடையில் உள்ள மதுபாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள பிச்சைபிள்ளையேந்தல் கிராமத்தில் மது கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த மது கடையில் கடந்த மாதம் பூட்டு உடைக்கப்பட்டு சுமார் 94 ஆயிரம் மதிப்புள்ள 487 மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை கண்டுபிடிப்பதற்காக இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எர்சாத் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை மதுக்கடையில் கொள்ளையடித்த மர்ம […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊசியால் ஆபத்தா…? மகளுக்கு ஏற்பட்ட நிலை… தாயின் அதிரடி முடிவு…!!

காய்ச்சலுக்கு ஊசி போட்டுக் கொண்ட இளம் பெண் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஏரியூரைச் சார்ந்தவர்கள் முத்துப்பாண்டி-செல்வபிரியா தம்பதியினர். செல்வபிரியா கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சல் சளியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் நேற்று மாலை 6 மணியளவில் செல்வபிரியா மதகுபட்டியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவருக்கு ஊசி போட்டுள்ளார்.அதன்பின் ஒரு சில நிமிடங்களில் அவர் அங்கேயே மயக்கமடைந்து விழுந்ததால் அவரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டு…. குவிந்த புகார்கள்…. ஸ்கேட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அழகு நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது போன்ற அடுத்தடுத்து வாகனத் திருட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கரையில் அமர்ந்திருந்த மனைவி… சைகை காட்டிய கணவன்… பின் நேர்ந்த சோகம்…!!

குளத்திற்கு குளிக்க சென்றபோது தொழிலாளி திடீரென நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி பகுதியை சார்ந்தவர் கண்ணன்-லட்சுமி தம்பதியினர்.  கண்ணன் கொட்டகை போடும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி மாலை கணவன் மனைவி இருவரும் குளிப்பதற்காக அருகில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளனர். லட்சுமி குளக்கரையில் அமர்ந்திருக்க கண்ணன் குளத்தில் இறங்கி நீச்சலடித்து குளத்தின் மறு கரைக்கு சென்று விட்டு மறுபடியும் மனைவி அமர்ந்திருந்த கரைக்கு திரும்பியுள்ளார். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பெற்றோரின் அலட்சியம்…. குட்டையில் சிறுவர்களின் விளையாட்டு…. எதிர்பாராமல் நேர்ந்த சோகம்….!!

குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மூங்கில் ஊருணியை சார்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் தஸ்வந்த் பிரியன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ராஜ்குமாரின் பக்கத்து வீட்டில் உள்ளவர் பாரதிராஜா. இவருடைய மகன் பிரஜின் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இருவரும் ஊருக்கு வெளியே உள்ள பண்ணைக்குட்டைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளனர். குட்டையை பார்த்த சந்தோஷத்தில் இருவரும் குட்டையில் இறங்கி விளையாடிய […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் போலீசார்….. தெரியவந்த உண்மை…. அதிரடி நடவடிக்கையில் இருவர் கைது….!!

மது பாட்டில்கள் மற்றும் புகையிலை பொருள்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டியில் சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஊட்டியை சேர்ந்த இளையராஜா சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் இளையராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதே போன்று மணப்பட்டு கிராமத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குறுக்கே பாய்ந்த நாய்…. தடுமாறிய மோட்டார் சைக்கிள்… நேர்ந்த சோகம்…!!

நாய் குறுக்கே சென்றதால் கேஸ் சிலிண்டேர் கம்பெனி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அழகிச்சிப்பட்டியை சார்ந்தவர் சுதாகர். இவர் தனியார் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சுதாகர் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது நாய்தான்ப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதில் சுதாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்பு அவர் மதுரை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஒருபக்கம் கடன் கொடுத்தவர்கள்… மறுபுறம் மாமியார் தொந்தரவு… பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் தற்கொலை..!!

தேவகோட்டை அருகே 3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சிதம்பரநாதபுரத்தில் ராமதாஸ் என்பவர் வளர்ப்பு தாய் வசந்தா வீட்டில் 2 மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி பிரியதர்ஷினியுடன் வாழ்ந்து வந்தார். இந்தநிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு ராமதாஸ்இறந்து போனார். கணவர் இறந்த பின்னரும் பிரியதர்ஷினி தன்னுடைய 3 பிள்ளைகளுடன்  அதே வீட்டில் வசித்துவந்தார். இதற்கிடையே […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உன் புருஷன் இறந்துட்டார்….. வீட்ட காலி பண்ணு….. சொந்தகாரங்க டார்ச்சர்…. விஷ காபி குடித்து பிள்ளைகளுடன் தாய் தற்கொலை…..!!

சிவகங்கை அருகே கணவன் இறந்தபின் சொந்தக்காரர்கள் செய்த டார்ச்சரால் தாய், தனது பிள்ளைகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை அடுத்த சிதம்பரநாதபுரம் தெருவில்  வசித்து வந்தவர் ராமதாஸ். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு   மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார். ராமதாஸுக்கு பிரியதர்ஷினி என்ற மனைவியும், ஒரு மகள்  இரண்டு மகன்கள்  என மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ராமதாஸின் பெரியம்மாள் வசந்தி என்பவரது […]

Categories
சிவகங்கை மாநில செய்திகள்

சிவகங்கையில் கொரோனாவுக்கு முதல் பலி – சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழப்பு!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கையில் இதுவரை கொரோனா வைரஸால் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று வரை சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பலியாகாத நிலையில் இன்று சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார். சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதுகுளத்தூர் பகுதியை […]

Categories
சிவகங்கை

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை… பாதிக்கப்பட்டிருந்த 12 பேரும் டிஸ்சார்ஜ்!

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான சிவகங்கை மாறியுள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 29 பேர் கோரோனோ வைரஸிற்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாறியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 12 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 11 பேர் ஏற்கனவே குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கடைசியாக சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் குணமடைந்தார். […]

Categories

Tech |