மொபட் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நேர்ப்புகப்பட்டி பகுதியில் மதன் என்பவர் வசித்து வந்துள்ளார். சிங்கப்பூரில் வேலை பார்த்த மதன் சொந்த ஊருக்கு வந்து நதியா என்ற பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். நேற்று கணவன் மனைவி இருவரும் காரைக்குடி சென்று விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்குடி நோக்கி வேகமாக வந்த கார் மொபட் மீது […]
