Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காணாமல் தவித்த பெற்றோர்…. சடலமாக மீட்கப்பட்ட சகோதரிகள்…. ராணிபேட்டையில் பரபரப்பு…!!

குட்டை தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள செங்கனவரம் பகுதியில் ராஜீவ் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்பனா, கீர்த்தி என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு சிறுமிகளும் திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போது இரண்டு சிறுமிகளின் ஆடைகளும் அப்பகுதியில் இருக்கும் குட்டை கரையில் கிடந்துள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் பொது மக்களின் உதவியோடு […]

Categories

Tech |