Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மாப்பிள்ளை கேட்டு போனோம்” சகோதரிகள் மீது தாக்குதல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாப்பிள்ளை கேட்டு காதலன் வீட்டிற்கு சென்ற சகோதரிகளை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி பகுதியில் நாகபூஷணம் என்பவர் வசித்து வருகிறார். இவரும் யுவராணி என்ற பெண்ணும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் யுவராணி தனது சகோதரிகளுடன் நாகபூஷணம் வீட்டிற்கு மாப்பிள்ளை கேட்டு சென்றுள்ளார். அப்போது நாகபூஷணத்தின் தந்தையான வெங்கடேஷ், உறவினரான முருகராஜ் போன்றோர் இணைந்து யுவராணி மற்றும் அவரது சகோதரிகளை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது கோபமடைந்த இரண்டு தரப்பினரும் […]

Categories

Tech |