Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுவனா செஞ்சான்…. விசாரணையில் தெரியவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

கஞ்சா பதுக்கி வைத்திருந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெருமூளை ஈரோட்டில் நின்று கொண்டிருந்த சிறுவன் காவல்துறையினரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்த காவல்துறையினர் அவரை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த சிறுவன் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இவன பார்த்தா சந்தேகமா இருக்கு…. சோதனையில் சிக்கிய சிறுவன்…. வனத்துறையினரிடம் ஒப்படைப்பு….!!

சந்தன கட்டைகளை கடத்தி வந்த சிறுவனை பறக்கும் படையினர் பிடித்து வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேல் வாழை கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற தனியார் பேருந்தை வழிமறித்து பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பேருந்தில் சந்தேகப்படும் படி அமர்ந்திருந்த சிறுவன் குமார் என்பவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் 15 கிலோ எடையுள்ள சந்தன கட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை […]

Categories

Tech |