Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுமி…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிறுமி குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரத்தில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவர்சினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தர்மத்துப்பட்டியில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிறுமி தனது குடும்பத்துடன் வந்துள்ளார். அப்போது அவ்வூரில் உள்ள குளத்தில் சிறுவர்கள் மீன்பிடிப்பதை அருகில் நின்று வேடிக்கை பார்த்துள்ளார். பின்னர் திடிரென […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சிறுமி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஆடு மேய்க்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியதுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொந்துக்குட்டை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திகாஸ்ரீ மற்றும் அனிஷாஸ்ரீ என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் ஆடு மேய்ப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளனர். அப்போது சகோதரிகள் 2 பேரும் ஏரி தண்ணீரில் குளிக்க இறங்கிய போது எதிர்பாராவிதமாக ரித்திகாஸ்ரீ தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அனுஷாஸ்ரீ சத்தம் போட்டு […]

Categories

Tech |