சீர்காழி அருகே கடல் அலையில் சிக்கி காணாமல் போன 6 வயது சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சபாநாயகர் தெருவை சேர்ந்த ஹாஜாமைதீன்(32) என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஹனிதா (25) என்ற மனைவியும், அஃப்ரா (6) என்ற மகளும் உள்ளனர்.. அஃப்ரா சீர்காழியிலுள்ள பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தாய் ஹனிதா, அஃப்ரா மற்றும் குடும்பத்துடன் […]
