மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றதில் 158 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வேண்டி 27 மனுக்களும், ஸ்மார்ட் கார்டு வேண்டி 101 மனுக்களும், இருசக்கர வாகனதிற்கு 7 மனுக்களும், மனவளர்ச்சி குன்றியோருக்கான மாத உதவித் தொகை 1,500 ரூபாய் வழங்க வேண்டி 23 மனுக்களும், ஊன்றுகோல், சக்கர நாற்காலி, […]
