கொரோனா கட்டுப்பாடுகளை மீறிய குற்றத்திற்காக சிங்கப்பூரில் இந்திய பெண் சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகதா மகேஷ் என்ற பெண் வசித்து வருகிறார். இவரை இங்கிலாந்தில் வசிக்கும் நைகல் ஸ்கீயா என்பவர் காதலித்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டதால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அகதாவை பார்ப்பதற்காக நைகல் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். ஆனால் அப்போது சிங்கப்பூரில் தீவிரமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கபட்டதால், நைகல் அங்கு உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அந்த […]
