Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கோர விபத்து… ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்… பேருந்தை அடித்து நொறுக்கிய ரயில்… 30 பேர் பரிதாப பலி!

பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற அந்த இரயில் ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் வந்தபோது, அதேசமயம் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை ஒரு பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த ரயில் பேருந்தின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்கள் கைது..!!

பாகிஸ்தானில் இந்து கோவில் சிலையை சேதப்படுத்திய 4 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோவில் சேதம்… மர்மநபர்களை தேடும் போலீசார்..!!

பாகிஸ்தானில் இந்து கோவிலை சேதப்படுத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இந்த  மாகாணத்தில் சாக்ரோ என்ற நகரிலுள்ள மாதா தேவல் பித்தானி என்ற இந்து கோவில் உள்ளது. இந்த கோவிலை இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர்கள் 4 பேர் அங்குள்ள சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் இந்து பெண் முதல்முறையாக காவல் அதிகாரியாக தேர்வு..!!

பாகிஸ்தானை சேர்ந்த இந்து பெண் ஒருவர் முதல்முறையாக காவல் துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் இந்துக்கள் சுமார் 70,00,000 பேர் வசித்து வருகின்றனர். அங்கு குறிப்பாக சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாகாணத்தை சேர்ந்த இந்து பெண்ணான புஷ்பா கோலி என்ற இந்து பெண் மாகாண அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் எழுதி வெற்றி பெற்று காவல் துணைஉதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மனித உரிமைகள் […]

Categories

Tech |