கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் போது பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்று பாஜக எம்.எல்.ஏ. திலிப் குமார் பேசியது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தின்பால் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசிய போது , கடவுள் கிருஷ்ணர் ஆடிக்கொண்டு இருக்கும் போது புல்லாங்குழல் ஊதுவார். அப்போது அவர் ஊதியதை கேட்டால் பசுக்களின் பால் உற்பத்தி உயரும் என்றும் , இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது, என்று கூறியுள்ளார்.இவரின் இந்த கருத்து அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பாஜகவினர் இது […]
