சென்னை கீழ்ப்பாக்கத்தில் குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யமுயன்ற சித்த மருத்துவர் கைது செய்யபட்டார் . கார்டென் காலனி பகுதியில் சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வந்த அண்ணாதுரை என்பவரிடம் ஒரு தம்பதியினர் குழந்தையின்மைக்கு சிகிச்சை பெற்றனர் .இந்நிலையில் புது மருந்து கிடைத்திருப்பதாக கூறி அந்த பெண்ணை இரவில் வரவைத்து பாலியல் அத்துமீறலில் அண்ணாதுரை ஈடுபட்டதாக கூறப்படுகிறது . இதுகுறித்து காவல் கட்டுப்பட்டு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அங்கு போலீஸ் […]
