உலகையே அச்சுறுத்தி உலா வந்துகொண்டிருக்கும் கொடிய கொரானா வைரஸ். அப்படினா என்ன ? எப்படி வந்தது ? ஏன் ? இப்படியெல்லாம் உலகமே யோசித்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது அது குறித்து பல்வேறு போராட்டங்களுக்கு பின் காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த நோய் குறித்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஓலை சுவடிகளில் சித்தர்களால் கூறப்பட்டுள்ளது . என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் …உண்மை..! இப்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பற்றி சித்தர் […]
