உடல்நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் இருந்த கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலசகிரி முல்லைவேந்தன் நகரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை அதிகமாக மது குடிக்கும் பழக்கம் ராஜாவிற்கு இருந்ததால் இவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்து […]
