Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேடுன்னு தெரிஞ்சும் ஏன் பண்றீங்க… மது அடிமைக்கு ஏற்பட்ட விளைவு… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

உடல்நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் இருந்த கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலசகிரி முல்லைவேந்தன் நகரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை அதிகமாக மது குடிக்கும் பழக்கம் ராஜாவிற்கு இருந்ததால் இவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலம் பாதிப்பு… வாழ்கையில் விரக்தி… பெண் எடுத்த முடிவு…!!

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் என்ற பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அழகிரியின் 4 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி இறந்துவிட்டதால்  கமலம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கமலத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நோயினால் அவதி… அதிகரித்த வேதனை…. தற்கொலை செய்துகொண்ட நகை தொழிலாளி…

நோயினால் அவதிப்பட்டு வந்த நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டம் சீதாராம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். நகை தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பினால் அவதிப்பட்டு வந்துள்ளார்.  இதனைத்தொடர்ந்து ரெட்டியார் பாளையம் நகரில் வசிக்கும் தனது மகளின் வீட்டில் தங்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று இரவு கருணாகரனுக்கு நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மிகவும் வேதனையடைந்த கருணாகரன் வீட்டில் அனைவரும் உறங்கிய பின்னர் மாடிக்கு […]

Categories

Tech |