சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் செல்லையா என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் 9 வயது சிறுமி வசித்து வருகிறார. இந்நிலையில் செல்லையா வீட்டிற்கு முன்பு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் […]
