Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில் இறந்த அக்கா, தம்பி…. அதிர்ச்சியில் பெற்றோர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

தரமற்ற இனிப்புகளை சாப்பிட்ட அக்கா, தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நரசிங்கநல்லூர் தொகுதியில் பழனி சென்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு பாஞ்சாலை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆஷானி என்ற மகளும், ஹரி என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி தனது குழந்தைகளுக்கு கடைவீதியில் விற்ற இனிப்புகளை வாங்கி தந்துள்ளார். அதனை சாப்பிட்ட இரு குழந்தைகளுக்கும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருவரும் மயங்கி […]

Categories

Tech |