Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழிந்து போன இனம்…. மம்மூத் யானையின் கடவாய் பற்கள்….. அருங்காட்சியகத்தில் சிறப்பு காட்சி பொருள்….!!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த யானையின் கடவாய் பற்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காந்தி சாலையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மம்மூத் யானையின் கடவாய் பற்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் கூறியதாவது, மம்மூத் யானையின் கடவாய் பல்லை தொல்லியல் ஆர்வலர் சுகவனம் முருகன் கண்டெடுத்து அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். இந்த இனம் 50 லட்சம் ஆண்டுகள் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெறும் 1.25ரூபாய் கடனாளி சல்மான்..நெகிழ்ச்சியுடன் உரையாடினார்

 முன்னணி நடிகரான சல்மான்கான் காவல்துறை நிகழ்ச்சி ஒன்றில் சைக்கிள் கடைகாரரிடம் பாக்கி வைத்ததாக கூறியிருக்கிறார். இந்தி நடிகர் சல்மான்கான் உமாங் என்ற பெயரில் மும்பை காவல் துறையினர் நடத்திய நிதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது காமெடி நடிகர் கபில் ‌ஷர்மாவிடம் உரையாடினார். இந்த நிகழ்ச்சின் போது சிறுவயதில் சைக்கிள் மெக்கானிக்கிடம் ரூ. 1.25 பைசா பாக்கி வைத்த கதை ஒன்றை கூறினார் . சிறு வயதில் டவுசர் அணிந்து கையில் பணம் ஏதும் இல்லாமல் இருந்த நான் […]

Categories

Tech |