Categories
மாநில செய்திகள்

ஆவடியில் ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் சுட்டுக்கொலை

சென்னை ஆவடி ராணுவ கனரக வாகன பாதுகாப்பு தொழிற்சாலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆவடியில் மத்திய பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான , கனரக வாகனத் பாதுகாப்பு தொழிற்சாலை,  இயங்கி வருகின்றன. இந்நிலையில் சிஆர்பிஎப் வீரர் கிரிஜேஷ்குமார் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் சின்ஹா என்பவர் கிரிஜேஷ்குமார் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் கிரிஜேஷ்குமாரின் தலையில் 6 தோட்டாக்கள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்  […]

Categories
உலக செய்திகள்

“காலிஸ்தான்” படை தலைவர் கொலை…!

இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் படை தலைவன் ஹர்மீத் சிங் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தியாவால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் விடுதலை படையின் தலைவர் ஹர்மித் சிங்  பாகிஸ்தானில் சுட்டு கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள் கொல்லப்பட்ட  வழக்கில் தேடப்பட்டு வந்தவராவார்.  2018 ஆம் ஆண்டில் அமிர்தசரசில் மத  வழிபாட்டின்போது  குண்டு வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்ட  வழக்கில் தொடர்புடையவர். சர்வதேச  இன்டர்போல் கடந்த அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள்

இராணுவ வீரரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர்…. பல்லாவர பரிதாபம்…!!

பல்லாவரத்தில் இராணுவ வீரரை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர் தன்னை தானே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் பிரவீன்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இவர் கீழ் பணியாற்றுபவர்கள் ஜக்ஸிர். இவர் சரியாக பணிக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு தகவல் வெளியாகியது.இது தொடர்பாக ஜக்ஸிர்_ருக்கும் , பிரவீன்குமாருக்கும்  அடிக்கடி வாக்கு வாதம் ஏற்படும்.அதே போல நேற்று நள்ளிரவிலும் ராணுவ முகாமில் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

‘சாண்ட்விச்’ எங்கே…? ஊழியரை சுட்டு தள்ளிய வாடிக்கையாளர்…!!

ஆர்டர் செய்த உணவு தாமதமாக வந்ததால் ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் பிரான்ஸ்ஸில் அரங்கேறியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியில் உள்ள நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய துரித உணவு ஓட்டல் செயல்பட்டு வருகின்றது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் அமோகமாக விற்பனை செய்யப்படும். இங்கு  கடந்த வெள்ளிக்கிழமை மாலை  சாபிட வந்த ஒரு நபர்  ஓட்டல் ஊழியரிடம் ‘சாண்ட்விச்’ ஆர்டர் செய்துள்ளார். தான் ஆர்டர் செய்த சாண்ட்விச் உணவு வெகு நேரம் […]

Categories

Tech |