Categories
அரசியல்

இன்று இயங்கும் கடைகள்….! உங்களுக்காக முழு விவரம் இதோ …!

தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், டீக்கடைகள் பார்சல் மட்டும், பேக்கரிகள் பார்சல் மட்டும், உணவகங்கள் பார்சல் மட்டும், பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்ட் ஹார்ட்வேர் சானிட்டரி விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் அனுமதி இல்லை?

தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், டீக்கடைகள் பார்சல் மட்டும் பேக்கரிகள் பார்சல் மட்டும் உணவகங்கள் பார்சல் மட்டும் பூ பழம் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் சிமெண்ட் ஹார்ட்வேர் சானிட்டரி விற்கும் கடைகள் மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள் கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு அனுமதி – தமிழக அரசு அதிரடி

நாளை முதல் எந்தெந்த கடைகள் செயல்படலாம் என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அழித்துக்களது. தமிழகத்தில் நாளை முதல் 34 வகையான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக பகுதிகளில் குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக் கடைகள், சிறிய ஜவுளிக்கடைகளை திறக்கலாம்.  டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் பார்சல் மட்டும் வழங்கலாம் பூ, பழம், காய்கறி மற்றும் பல சரக்கு கடைகள் செயல்படலாம். கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் நாளை முதல் […]

Categories
மாநில செய்திகள்

24 மணிநேரமும் கடைகள் இயங்கும் அரசாணை “அனைவருக்கும் பொருந்தாது” சிறிய வணிகர்கள் கவலை..!!

24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம் என்ற அரசாணை அனைத்து  கடைகளுக்கும் பொருந்தததால் சிறிய வணிகர்கள் கவலையடைந்துள்ளனர். தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக அரசு வெளியிட்ட  அரசாணையில் தமிழகத்தில் உள்ள  கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான உத்தரவு பிரபைக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பால் இனி  எல்லா கடைகளும் இரவு நேரங்களிலும் திறந்திருக்கும் என்று பொது மக்கள் நம்பிய நிலையில் இந்த அரசனை  எல்லா கடைகளைளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

“24 மணிநேரமும் கடைகளை திறக்கலாம்” தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

தமிழகத்தில் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்வதற்கு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில்,  தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள், தொழில் நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள் மற்றும் தியேட்டர்கள் ஆகியவை வருடத்தின் 365 நாட்களும் திறந்திருக்கலாம். அதே நேரத்தில் பணியாளர் ஒருவரை ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். பெண் பணியாளர்கள் இரவு 8 […]

Categories

Tech |