டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவனதபுரம் பகுதியில் லிப்சன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது காய்கறி கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக லிப்சன் காரில் வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவரது […]
