நான் இறந்த பின் ஊக்கை மறுமணம் செய்து கொள் என்று கெஞ்சியது சட்டை பட்டன். விளக்கம் : பெண் என்பவளுக்கு அதிகப்படியான வரைமுறைகள் உண்டு. அவளுக்கு என்று வந்து விட்டால் மட்டும் தராசு ஆண்கள் பக்கமே அதிகம் சாயும். கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏறுவது. வெள்ளை புடவை அணிவது, பொட்டு, மஞ்சள், குங்குமம் இல்லாமல் இருப்பது என ஏகப்பட்ட கொடுமைகள் அனுபவித்து வந்தார்கள். டிவோர்ஸ் என்றாலே போதும் அவர்கள் மீது நம் பார்வையே வேறு விதமாக இருக்கும். […]
