Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“உயர்த்தப்பட்ட தேர்வுக் கட்டணம்”… இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்…!!!

தேர்வு கட்டணத்தை உயர்த்தியதால் இந்திய மாணவர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் காட்டூரில் உள்ள உருமு தனலட்சுமி கல்லூரி முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்ததில் இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் சூர்யா தலைமை தாங்கி உரையாற்றினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தும் கல்லூரி தேர்வுக்கு ஒரு தாளுக்கு தேர்வுக் கட்டணமாக 50 ரூபாய் வாங்கப்பட்ட நிலையில் தற்போது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வகுப்பை புறக்கணித்து மாநாட்டிற்குச் சென்ற மாணவர்கள்!

நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆறாவது கிளை மாநாட்டில் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரியிலிருந்து பேரணியாக பேருந்து நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்பு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கத்தின் ஆறாவது கிளை மாநாட்டில் மாணவர்கள் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களை இழிவுபடுத்திய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும்” – இந்திய மாணவர் சங்கம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய ரஜினிகாந்த், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்களை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வீட்டை முற்றுகையிடுவோம் என இந்திய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; குடியுரிமை திருத்தச் […]

Categories
கோயம்புத்தூர் தேசிய செய்திகள் மதுரை

“மாணவர்கள் போராட்டம்” மதுரை கோவையில் மறியல்…… 50க்கும் மேற்பட்டோர் கைது….!!

டெல்லியில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய காவல்துறையை கண்டித்து  மதுரை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராகவும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் தற்பொழுது வலுபெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக மதுரை மற்றும் கோவையில் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பல்கலைக்கழக மாணவருக்கு கத்திக்குத்து” கேரள எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்..!!

கேரள பல்கலைக்கழக மாணவர்  கத்திக்குத்து சம்பவத்திற்கு கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா கண்டனம் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகில் என்ற SFI மாணவர் அமைப்பை சேர்ந்த மாணவர் மீது கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறை 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்து , 16 பேரை கைது செய்துள்ளனர். மேலும் SFI என்ற மாணவர் அமைப்பு அதே மாணவர் அமைப்பை […]

Categories
தேசிய செய்திகள்

பல்கலைக்கழக வளாகத்தில் “மாணவனுக்கு கத்திக்குத்து” கேரளாவில் அதிர்ச்சி…!!

கேரளாவில் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் எப்படி அரசியல் கட்சிகளுக்குள் மோதல் ஏற்படுகின்றதோ அதே போல அங்குள்ள கல்லூரிகளில் இருக்கும் மாணவர் அமைப்புக்குள்ளும் மோதல் ஏற்படுவது வழக்கமான ஓன்று. அந்தவகையில் திருவனந்தபுரம் நகரில் உள்ள கேரள பல்கலைக்கழகத்தில் B.A அரசியல் அறிவியல் 3_ஆம் ஆண்டு படித்து அகில் சந்திரன் என்ற மாணவர் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கல்லூரி மாணவர்கள் அமைப்புக்குள் […]

Categories
அரசியல்

பொள்ளாச்சியில் இளம்பெண்களை சீரழித்தவர்களை ஆளுங்கட்சி காப்பாற்ற நினைப்பது கண்டனத்துக்குரியது வெட்கக்கேடானது மு க ஸ்டாலின்

தமிழ் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உருவாக்கும் விதமாக பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவமானது தமிழகம் முழுவதும் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையையும் நிரூபிக்கும் விதமாக உள்ளது தமிழகத்திலேயே கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த பிரச்சனைக்கு தமிழக அரசானது சரியான தீர்வினை தற்போது வரை கையாளவில்லை என்றும் குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கையை உடனடியாக எடுக்கவில்லை என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர் இந்த பிரச்சனையில் ஈடுபட்டுள்ள […]

Categories

Tech |