ஆற்றில் குளிக்க சென்ற செயலாளரை முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய நல்லூர் கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தி.மு.க கிளைச் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற அவரை அங்கிருந்த முதலை தண்ணீரில் வைத்து கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் முதலை மீது கல் வீசி அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் முதலை அவரை தண்ணீருக்குள் ஆழமான பகுதிக்கு […]
