Categories
மாநில செய்திகள்

கோவிலுக்குள் பாலியல் சீண்டல்…… ஐயரை அடித்து… உதைத்து…. நிர்வாணமாக்கிய பெண்கள்…… ஆந்திராவில் பரபரப்பு…!!

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐயரை கோவிலுக்குள்ளையே பெண்கள் ஒன்று கூடி அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண் பக்தர்களுக்கு சாமிக்கு தீபாராதனை காட்டும் ஐயர் ஒருவர் பாலியல் சீண்டல் அளித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அந்த ஐயர் கோவிலுக்குள் வந்த ஒரு சில பெண்களிடம் கோவிலுக்குள்ளேயே தவறாக நடக்கவும் முயற்சி செய்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் அவரை சரமாரியாக தாக்கி […]

Categories
தேசிய செய்திகள்

1 வருஷமா பாலியல் டார்ச்சர்… சுவாமிய கைது பண்ணுங்க… நீதிபதியிடம் கதறிய மாணவி..!!

பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்தாவை  கைது செய்ய வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி வலியுறுத்தியுள்ளார்.  உத்தரபிரதேசத்தில் தம்மை மிரட்டி ஓராண்டுக்கும் மேல் தன்னை கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சுவாமி சின்மயானந்தா மீது புகார் அளித்த மாணவி தனது புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் இன்னும் சுவாமி சின்மயானந்தாவை கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இன்னும் காவல்துறை அதிகாரிகள் வழக்கு கூட […]

Categories
மாநில செய்திகள்

துப்பாக்கி முனையில் பலாத்காரம்… காம கொடூரனுடன் கைகோர்த்த காவல்துறை… உ.பியில் பரபரப்பு…!!

உத்தரபிரதேசத்தில் துப்பாக்கி முனையில் 16 வயது தலித் சிறுமியை பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறை தப்பிக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்திரபிரதேச மாவட்டத்தில் கடந்த மூன்றாம் தேதி தலித் பெண் ஒருவரின் வீடு புகுந்து பாணசிங் என்ற கொடூரன் நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டி 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின் அவனை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். ஆனால் வழக்கு பதிவு செய்ய மறுத்த காவல்துறையினர் அவரை அங்கிருந்து செல்ல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஆபாச புகைப்படத்தை வெளியிட போவதாக மிரட்டிய இளைஞர் “பயத்தில் மாணவி தீ குளித்து தற்கொலை !!!…

ஈரோடு மாவட்டம்  அருகே புகைப்படத்தை ஆபாசமாக  வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதால், 10ஆம்  வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்  தேவம்பாளையத்தை சேர்ந்தவர்   நந்தகுமார் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார் . இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியோடு நந்தகுமார் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது .பின் மாணவிக்கு நந்தகுமார்  பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார் இதனை சகித்துக் கொள்ளாத மாணவி அவரிடம் பேசுவதை குறைத்து விட்டார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞர் கைது “போலீசார் அதிரடி !!..

சென்னையில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த  வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில்  லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வருபவர் பாலச்சந்திரன். இவர் ஆவடியில் தனது மனைவி மற்றும் பெண்குழந்தையுடன் வசித்து வந்தார் . இந்நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமியை அடிக்கடி  பாலியல் தொந்தரவு செய்வதாக ஏற்கனவே இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கடந்த 18 ஆம் தேதி தேர்தலில் வாக்களிக்க சென்ற பொழுது […]

Categories

Tech |