Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வீட்டுக்கு அழைத்து சென்று… 7 வயது சிறுமியிடம் தவறாக நடந்த இளைஞன்… போக்ஸோ சட்டத்தில் தூக்கிய போலீஸ்..!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்துள்ள பரமேஸ்வர மங்கலம் பகுதியில் 7 வயது சிறுமி தன்னுடைய வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற இளைஞன் அன்பாக பேசி சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆட்டை அவிழ்க்க சென்ற சிறுமி… பாலியல் தொல்லை அளித்த கொடூரன்… போக்ஸோவில் தூக்கிய போலீஸ்..!!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர், நேற்று தனது வீட்டின் அருகேயுள்ள தோப்பில் கட்டப்பட்டிருந்த ஆட்டை அவிழ்த்து வருவதற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்தமாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. இதனால் அவரது தாயார் அந்த பகுதியில் மகளை தேடியுள்ளார். இந்தநிலையில், சிறுமி அவரின் பக்கத்து வீட்டில் இருந்து வெளியே வருவதைக் கண்ட தாயார், […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நான் திருமணம் செய்து வைக்கிறேன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… சிறுவன் உட்பட இருவர் கைது..!!

சங்கரன்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியும், துரைச் சாமியாபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் சமூகவலைதளம் மூலம் 6 மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இருதயராஜ் என்பவர், உங்கள் இருவருக்கும் நான் திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. கொடூரனை அடித்து உதைத்த பொதுமக்கள்..!!

பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த பெண். காவல் துறைக்குச் செல்லும் முன்னரே பொதுமக்கள் குற்றவாளியை சரமாரியாகத் தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்த நபரை பெண் காவல் துறையினர் கைது செய்தனர். இதுகுறித்து சுனிதா தாகா என்னும் காவல் அலுவலர் கூறுகையில், ஹரியானா மாநிலத்தில் பம்மி சௌக் பகுதியில் வசிக்கும் பவன் என்னும் நபர் அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லும் […]

Categories

Tech |