திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சிறுவன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு ரயில்வே கேட் அருகே சின்ன குளத்துப்பாளை யம் பகுதியில் வசித்து வருபவர்கள் சிவமணி – வித்யா தம்பதியர்.. இவர்களது வீட்டின் அருகில் திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய முகமது ரியாஸ் கான் என்பவர் வசித்து வந்தார். இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக அவரது உறவினர் வீட்டிற்கு (கரூர்) வந்துள்ளார். இந்தநிலையில், […]
