Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

2 ஆண்டுகளாக மிரட்டி… வளர்ப்பு மகளை பலாத்காரம் செய்த தந்தை, அண்ணன்… அதிர வைக்கும் சம்பவம்..!!

வளர்ப்பு மகளை 2 ஆண்டுகளாக தந்தை, அண்ணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அருகே பாறைப்பட்டியில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னதாக உறவினர் மகளைத் தத்தெடுத்து சொந்த மகளாக வளர்த்து வந்துள்ளனர்.. இதற்கிடையே தான் தத்தெடுத்து வளர்த்து வந்த 11 வயது மகளை 2 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ப்பு அப்பாவான விருதுநகரில் இரும்புக்கடை நடத்தி வரும் 54 வயது நபர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாலி கட்டி விட்டு… 3 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்… 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… விசாரணையில் அதிர்ந்த போலீசார்..!!

17 வயது சிறுமியை ஏமாற்றி தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் வசித்துவரும் முருகேசன் என்பவர் கொடைரோடு பேருந்து நிலையம் அருகே காய்கறிக் கடை வைத்துள்ளார்.. இவருக்கு சினேகா என்ற மனைவியும் 3 பெண் பிள்ளைைகளும் உள்ளனர். இவரது 3 மகள்களும் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்‌. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முருகேசனின் 17 வயதான 2ஆவது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை… இளைஞரை போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

 ஆம்பூர் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள மிட்டாளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி காணவில்லை என உமராபாத் காவல் நிலையத்தில் அந்த சிறுமியின் தந்தை புகாரளித்துள்ளார்.. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், அணைக்கட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த இளைஞனை பிடித்தனர். பின்னர் அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொடர்ச்சியாக பல சிறுமிகளிடம் அத்துமீறிய கொடூரன் கைது..!!

தாம்பரம் பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போக்ஸோவில் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். சென்னை அடுத்துள்ள கிழக்கு தாம்பரம் நாகம்மை தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி உதயகுமார். இவருக்கு வயது 36. கொரோனா ஊரடங்கு உத்தரவால் வேலையில்லாமல் கடந்த 3 மாதங்களாக வீட்டில் இருந்துள்ளார்.. இந்தநிலையில் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய பெற்றோர்களிடம் உதயகுமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். பின்னர் இதுபற்றி சிறுமியின் பெற்றோர் உதயகுமாரிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10 வயது சிறுமியை… நீண்ட நாட்களாக சீரழித்த முதியவர் போக்சோவில் கைது..!!

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 56 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகேயுள்ள அரசடி பகுதியில் வசித்து வரும் முதியவர் ஜஹாங்கீர். இவருக்கு 56 வயது ஆகிறது.. ஜஹாங்கீர் அதே பகுதியிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனது உறவினர் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 10 வயதுடைய சிறுமியை அன்பாக அழைத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது..!!

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]

Categories

Tech |