Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வீட்டுக்கு வந்த… மனைவியின் சகோதரியை சீரழித்த நபர்… போக்சோவில் தூக்கிச்சென்ற போலீஸ்..!!

ஆம்பூர் அருகே மனைவியின் சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்த கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்துள்ள துத்திப்பட்டு கலைஞர் நகர் பகுதியில் வசித்து வருபவர் இர்பான்.. இவருக்கு வயது 24 ஆகிறது. இவர், அதே பகுதியில் இருக்கும் தனியார் காலணி தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பழைய தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஆலாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சபிதா என்ற பெண்ணை காதல் செய்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுத்த பெற்றோர்… ஆபாச படம் பார்த்து 11 வயது சிறுமியை சீரழித்த மாணவர்கள்..!!

11 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்த 2 மாணவர்களை போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை மற்றும் அத்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றார்.. தந்தை மற்றும் அத்தை ஆகிய இருவரும் கூலி வேலைக்குச் செல்வார்கள்.. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் அந்த சிறுமி, கீழ் வீட்டில் டிவி பார்க்கச் செல்வது வழக்கம்.. கீழ் வீட்டில் இருக்கும் 10ஆம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமான இளம் பெண்… கட்டி வைத்து சீரழித்த பண்ணையார்… தேடுதல் வேட்டையில் போலீசார்!

காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் திருமணமானதும் பண்ணைக்கு வேலைக்கு சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், “எனக்கு புதிதாக திருமணம் ஆகியுள்ளது. நான் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு சில […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவி கடத்தல்… பாலியல் பலாத்காரம் செய்த தனியார் ஊழியர் கைது

மாணவியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது திருநெல்வேலி மாவட்டம் பேட்டையில் இருக்கும் கக்கன்ஜி பகுதியை சேர்ந்தவர் வல்லாளகண்டன். கங்கைகொண்டான் அருகே இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே இருக்கும் மாணவியின் வீட்டுக்கு பேட்டையை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். மாணவியிடம் வல்லாளகண்டன் பேசிப் பழகி வந்துள்ளார். மேலும் அந்த மாணவிக்கு புதிதாய் கைபேசி ஒன்று வாங்கி கொடுத்து பழக்கம் நீடித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை… காவல் நிலையத்திலிருந்து தப்பிய மருத்துவர்..!!

ஆந்திராவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருந்த அரசு மருத்துவர் காவல்நிலையத்தில் இருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டம் உதயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரவீந்திரநாத் தாகூர் என்பவன் மருத்துவராகப் பணியாற்றி வந்தான். இவன் அங்கு வேலை பார்க்கும் செவிலியர்கள் இருவருக்கு அடிக்கடி தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி, வியாழக்கிழமை (நேற்று) செவிலியர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவனை அடித்து, உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்… 25 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இளம்பெண்களை விட சிறுமிகள் தான் சில காம கொடூரர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஆங்காங்கே பாலியல் சம்பவம் அரங்கேறி கொண்டு தான் வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச […]

Categories
மாநில செய்திகள்

இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது பாலியல் புகார்..!!

இந்து மகா சபா மாநிலத் தலைவர் மீது அக்கட்சியின் பெண் மாநிலச் செயலாளர் கொடுத்த பாலியல் புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இந்து மகா சபாவின் மாநில அலுவலகம் இயங்கிவருகிறது. இந்தக் கட்சியின் தலைவராகப் பதவி வகித்துவருபவர் ஸ்ரீகண்டன் (50). அக்கட்சியில் 2016ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது நிரம்பிய பெண் ஒருவர் மகளிர் பிரிவில் மாநிலச் செயலாளராக இணைந்துள்ளார். அதன்பின்னர் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டேய் அந்த பொண்ண விடுடா… தட்டி கேட்ட மூவருக்கு கத்திக்குத்து… தப்பிய கொடூரன்..!!

கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. நாளுக்குநாள் சமூகத்தில் பாலியல் தொல்லை அதிகரித்து கொண்டே வருகிறது. சட்டங்கள் கடுமையாக இருந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே பாலியல் தொல்லையை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்துள்ளது. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த கண்ணதாசனை ராஜேஷ்குமார், சதீஷ், ரவி ஆகிய 3 பேர் தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 மாணவர்களுக்கு தொல்லை… 3 ஆசிரியர்கள் மீது வழக்கு..!!

கோவை அருகே 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியர் 3 ஆசிரியைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியர் மேகநாதன் ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி அருணா மீது வழக்குப்பதிவு போக்ஸோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நண்பர்களுடன் சேர்ந்து காதலி பலாத்காரம்”…. காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது..!!

விளாத்திகுளத்தில் காதலியை பாலியல் பலாத்காரம் செய்த காதலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.   தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த  16 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு இளைஞரை  காதலித்து வந்துள்ளார். ஆனால் அவரது காதலருக்கு  வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததும் தனது காதலை முறித்துக் கொண்டார் அப்பெண். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி  காதலர் இசக்கி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்லலாம் என்று கூறி அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

6 பேர்…. 1 பெண்… கள்ள காதலனை துரத்தி…. கட்டுக்குள் தூக்கி சென்று பலாத்காரம்…!!

சேலத்தில் கள்ள  காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று  வன்புணர்வு செய்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்  மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்…. டெல்லியில் காரில் வைத்து உஸ்பெகிஸ்தான் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..!!

டெல்லியில் உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது   உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் 2 வருடத்திற்கு முன்பே டெல்லி வந்து, தனது நாட்டை சேர்ந்த பெண் ஒருவருடன் அறையில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இவருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன் குர்கானைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகி, நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதியன்று அப்பெண்ணுக்கு போன் செய்து அந்த இளைஞர்  தெற்கு டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் நிலைய அறையில் “16 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை” பாதுகாப்பு பணியாளர்கள் இருவர் கைது..!!

ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாப்பு பணியாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.    சோலாங் ரயில் நிலையத்தில் 16 வயது இளம்பெண் ஒருவர் முகேரியன் அருகே உள்ள தனது ஊருக்கு செல்ல காத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பஞ்சாப் பாதுகாப்பு பணியாளர்கள் அவரிடம் நீங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டுள்ளனர். இதையடுத்து அப்பெண்ணை இருவரும் நைசாக பேசி அங்கிருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை […]

Categories

Tech |