விதவை பெண்ணை காரில் கடத்திச் சென்று டீக்கடை ஊழியர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கீழ்பாக்கம் பகுதியில் 35 வயதான கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த பெண்ணை காணவில்லை என அவரது சகோதரர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒருவர் அந்த […]
