6 வயது சிறுமியை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோரை இழந்ததால் தாத்தா, பாட்டியுடன் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த பேட்டலாடா பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்ற தொழிலாளி அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டார். அதன்பின் பழனிவேல் அந்தச் சிறுமியை மிரட்டி […]
