54 வயதான தந்தை மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கேளம்பாக்கம் பகுதியில் 18 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் 54 வயதான தந்தை தனக்கும், தனது தங்கைக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார். மேலும் தனது தந்தை தன் மீது இருக்கும் தவறை மறைப்பதற்காக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது […]
