ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்ணிற்கு ஒருவர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் 30 வயதான பட்டதாரி பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண் அப்பகுதியில் இருக்கும் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் கணவர் அப்பகுதியில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்தப் பெண் ஸ்கூட்டியில் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் இந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் அவருக்கு […]
