Categories
தேசிய செய்திகள்

நிர்பயா பாலியல் வழக்கு : “4 பேரை தனித்தனியாக தூக்கிலிடுங்க”…. மத்திய அரசு சார்பில் மேல்முறையீடு..!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரை தனித்தனியாக தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது  நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் தலைவர் மற்றும் நீதிமன்றங்களில் கருணை மனு, மறுஆய்வு […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட மறுப்பு!

நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகள் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதியளிக்க வேண்டும் என்ற திகார் சிறையின் கோரிக்கையை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது. நிர்பயா கூட்டுப் பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனைக் கைதிகளாக சிறையில் வாடும் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அவர்களுக்குத் தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் நாள் குறித்த நிலையில், தண்டனைக் கைதிகள் ஒருவர் பின் ஒருவராக குடியரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

182 பெண்களின் அந்தரங்க வீடியோ …. மிரட்டி பணம் பறித்த 2 தொழிலதிபர்கள் …. விசாரணையில் பகீர் பின்னணி …!!

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த 3 பேர்  கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காளத்தில் பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகாமற்றும்  பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகிய இருவரும் நண்பகள் ஆவர். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதலில்  ஒரு பெண்ணுடன் நட்புடன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காதலியின் சகோதரிக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய இளைஞர் கைது..!

காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் சகோதரிக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் ரூபன். பட்டதாரியான இவர் வீடு கட்டி விற்கும் வேலை செய்துவருகிறார். இவரும் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ரூபனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அந்தப் பெண் ரூபனிடமிருந்து விலகி, காதலிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரூபன், இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

மதுராவில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு …!!

மதுராவில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகேயுள்ள சுரீர் நகரில், சிறுமி ஒருவர் தனது பாட்டியுடன் தீவனம் சேகரிக்க காட்டுப்பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவரை மூன்று பேர் மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories

Tech |