மருத்துவமனையில் பக்கவாதம் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண்ணை படுக்கையிலேயே சீரழித்து கொலை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 75 வயதுள்ள வலேரி க்னேல் என்பவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் வைத்து மருத்துவமனை ஊழியர் ஒருவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். பின்னர் அவருடைய மரணத்திற்கான காரணம் குறித்து உடற்கூறு […]
