Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு நடந்த கொடுமை…. பஞ்சாயத்து ஊழியர் செய்த செயல்…. போச்சோவில் தூக்கிய போலீஸ்…!!

மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக பஞ்சாயத்து அலுவலக ஊழியரை காவல்துறையினர் போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பன்னீர்குளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சீனிவாசனுக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி  பாலியல் பலாத்காரம் செய்ததால் சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். ஆனால் சீனிவாசன் அந்த மாணவியை திருமணம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கல்லூரி மாணவியின் காதல்…. வாலிபர்கள் செய்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

 2 வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாரைபுளியமரம் பகுதியில் கூலி தொழிலாளியான கதிர் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கல்லூரி மாணவியை காதலித்துள்ளார். பின்பு இருவரும் பல இடங்களுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவியை  பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து கதிர்,  தனது நண்பரான பெரியவேடி என்பவரிடம் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பெரியவேடியும், அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளி செய்த செயல்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக கூலி தொழிலாளிக்கு நீதிபதி 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் வசிக்கும் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, நாகராஜை கைது செய்துள்ளனர். இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கேமரா பொருத்துவதற்காக சென்ற வாலிபர்…. மாணவிக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

சிசிடிவி கேமரா பொறுத்தற்காக சென்ற வாலிபர் 17 வயது மாணவியை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விஜய் என்பவர்  வசித்து வருகிறார். இவர் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் திருமானூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக சென்ற விஜய், அங்குள்ள 17 வயது மாணவியை சிசிடிவி கேமராவின் ஒயரை சிறிது நேரம் பிடிதிருக்குமாறு கூறி மாடிக்கு அழைத்து சென்று,  […]

Categories
உலக செய்திகள்

14 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. போதையில் வாலிபர் செய்த செயல்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்ஸாஸில் உள்ள விச்சிடா பால்ஸ் பகுதியில் 14 வயது சிறுமி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அந்த வீட்டின் பக்கத்தில் இருந்த கால்வின் டோட் ஜூனியர் என்ற நபர் சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த சிறுமி அப்படியே தூங்கியுள்ளார். பின்னர் அவர் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

சோதனை என்ற பெயரில் நடந்த கேவலம்….11 நாட்கள் வீரர்களின் வெறிச்செயல்…. இளம்தாய்க்கு நடந்த கொடூரம்….!!

இளம் தாய் ஒருவர் 11 நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியத்தில் உள்ள அடிகிரேட் நகருக்கு செல்வதற்காக மினி பேருந்தில் 27 வயதுடைய ஒரு பெண் தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது எத்தியோபியா ராணுவ வீரர்கள் சோதனை செய்வதற்காக பேருந்தில் ஏறியுள்ளனர். பின்னர் பேருந்தில் இருந்தவர்களை சோதனை செய்துவிட்டு அந்த பெண்ணை சோதனை என்ற பெயரில் முகாமுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அதன்பின் அந்த பெண் சுமார் 11 நாட்களுக்கு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூரில் கொடூரம் : 4 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்…. 32 வயது இளைஞன் கைது…!!

அரியலூர் அருகே 4 வயது சிறுமியை  பாலியல் வன்கொடுமை செய்த 32 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்தியாவில் நாளுக்கு நாள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர் முயற்சியை, அரசும், அரசு அதிகாரிகளும் தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனால், சட்டம் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே, இதுபோன்ற குற்றங்கள் குறையும் என ஒருபுறம் கருத்துக்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அரசு தலைமை இயக்குனர் மீது பாலியல் குற்றசாட்டு….

அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதையடுத்து அங்கு கூடுதல் இயக்குனர்  விசாரணை மேற்கொண்டார். சுகாதார துறையில்  பொது சுகாதளராக பணிபுரியும் தயாளன் என்பவர் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பணியிடமாற்றம் கோறுகையில் லஞ்சம் பெற்றதாகவும், நோயாளிகளுக்கான மருந்துகளை வாங்குவது முறையீட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்ற கூடுதல் இயக்குனர் மாலதி, செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை மேற்கொண்டார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

”அதிரடி கைது… பாய்ந்த போக்சோ”…9-ஆம் வகுப்பு சிறுமி கர்ப்பம் ….. 8 பேர் பாலியல் தொல்லை ….!!

வேளாங்கன்னி பகுதியில் 15 வயது சிறுமியை தொடர்ச்சியாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பாமாக்கிய எட்டு பேரில் ஐந்து பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் புதுச்சேரியிலுள்ள விடுதி ஒன்றில் தங்கி ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த மே மாத விடுமுறைக்கு வேளாங்கன்னி பகுதியில் வேலைபார்த்து வரும் தனது பெற்றோரைப் பார்க்க வந்துள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த தாஸ்(41) என்பவர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனை அறிந்த […]

Categories

Tech |